கம்பராமாயணம் 6th – 12th

கம்பராமாயணம் இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து கம்பராமாயணம் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும்போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும்மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும்ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே. *– கம்பர் 1) பெயர் : கம்பர் 2) ஊர் : நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரழுந்தூர். 3) ஆதரித்த(புரந்த ) வள்ளல் : திருவெண்ணெய் சடையப்ப வள்ளல். … Read more

ஔவையார் 6th – 12th

ஔவையார் இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து ஔவையார் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். கல்விக்கு எல்லை இல்லை கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்(று)உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்தவெறும்பந் தயம்கூற வேண்டா; புலவீர்எறும்புந்தன் கையால்எண் சாண். *– ஒளவையார் இங்குக் குறிக்கப்படும் ஔவையார், சங்க கால ஔவையாருக்கு மிகவும் பிற்பட்டவர். கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப்புலவர் முதலிய புலவர்கள் இவர் காலத்தில் வாழ்ந்ததாகக் கூறுவர். புலவர் பலர், பல்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது பாடிய பாடல்களின் … Read more

ஆசாரக்கோவை 6th – 12th

Aasarakkovai (ஆசாரக்கோவை) இப்பகுதியில் 6th to வரையிலான அனைத்து ஆசாரக்கோவை பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடுஇன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடுஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை நல்லினத் தாரோடு நட்டல் – இவையெட்டும் சொல்லிய ஆசார வித்து 1. ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார். 2. இவர் பிறந்த ஊர் கயத்தூர். 3. ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். 4. இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. 5. இந்நூல் 100 … Read more

ஏலாதி 6th – 12th

Elaadhi (ஏலாதி) ஏலாதி வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டுநுணங்கிநூல் நோக்கி நுழையா – இணங்கியபால்நோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய்நூல்நோக்கி வாழ்வான் நுனித்து,– கணிமேதாவியார் 1. ஏலாதியை இயற்றியவர் கணிமேதாவியார். 2. இவருக்குக் கணிமேதையர் என்னும் மற்றொரு பெயருமுண்டு. 3. இவர், சமண சமயத்தவர் என்பர். 4. இவர், சமண சமயத்திற்கே உரிய கொல்லாமை முதலான உயரிய அறக்கருத்துகளை ஏலாதியில் வலியுறுத்திக் கூறுகிறார். 5. இவர் காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு. 6. இவர், திணைமாலை நூற்றைம்பது … Read more

சிறுபஞ்சமூலம் 6th – 12th

Sirupanjamoolam (சிறுபஞ்சமூலம்) கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை,எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல், பண்வனப்புக் கேட்டார்நன் றென்றல், கிளர்வேந்தன் தன்னாடு வாட்டான்நன் றென்றல் வனப்பு.— காரியாசான்1. காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது. 2. இவர், சமண சமயத்தைச் சார்ந்தவர். 3. இவரும் கணிமேதாவியாரும் ஒருசாலை மாணாக்கராவர். 4. பெரும்பான்மை பொது அறக்கருத்துகளும் சிறுபான்மை சமண அறக்கருத்துகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 5. சிறுபஞ்சமூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று 6. இதன் ஆசிரியர் காரியாசான். 7. இந்நூலில், கடவுள் வாழ்த்துடன் 107 வெண்பாக்கள் உள்ளன. 8. கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, … Read more

இனியவை நாற்பது 6th – 12th

இனியவை நாற்பது இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து இனியவை நாற்பது பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.   குழவி பிணியின்றி வாழ்தல் இனிதேகழறும் அவையஞ்சான் கல்வி இனிதேமயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்திருவுந்தீர் வின்றேல் இனிது. சலவரைச் சாரா விடுதல் இனிதேபுலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதேமலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்தகுதியால் வாழ்தல் இனிது. ஆசிரியர் குறிப்பு 3. பெயர் : மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார். 4. ஊர் : மதுரை 5. காலம் : … Read more

திரிகடுகம் 6th – 12th

திரிகடுகம்  இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து திரிகடுகம் பற்றிய செய்திகள்த் தொகுத்து கொடுத்துள்ளோம். தூயவர் செயல்கள் உண்பொழுது நீராடி உண்டலும் என்பெறினும்பால்பற்றிச் சொல்லா விடுதலும் – தோல்வற்றிச்சாயினும் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றும்தூஉயம் என்பார் தொழில். அறவுணர்வு உடையாரிடத்து உள்ளவை இல்லார்க்கொன் றீயும் உடைமையும், இவ்வுலகில்நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – எவ்வுயிர்க்கும்துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்நன்றறியும் மாந்தர்க் குள. * புதரில் விதைத்த விதை முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்நிறையிலான் கொண்ட தவமும் நிறைஒழுக்கம்தேற்றாதான் பெற்ற … Read more

முதுமொழிக் காஞ்சி 6th – 12th

முதுமொழிக் காஞ்சி இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து முதுமொழிக் காஞ்சி பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். முதுமொழிக்காஞ்சிசிறந்த பத்து(சிறந்ததெனக் கூறப்படும் பத்துப் பொருளைத் தன்னகத்தே கொண்டிருப்பது சிறந்த பத்து.) 1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலில் சிறந்தன்(று) ஒழுக்கம் உடைமை.2. காதலில் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்.3. மேதையில் சிறந்தன்று கற்றது மறவாமை.4. வண்மையில் சிறந்தன்று வாய்மை யுடைமை.5. இளமையில் சிறந்தன்று மெய்பிணி இன்மை.6. நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று.7. குலனுடை மையின் கற்புச் … Read more

பழமொழி நானூறு 6th – 12th

பழமொழி நானூறு 6th – 12th கல்வியின் சிறப்பு ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார்நாற்றிசையும் செல்லாத நாடில்லை; அந்நாடுவேற்றுநாடு ஆகா; தமவேயாம்; ஆயினால்ஆற்றுணா வேண்டுவது இல். – முன்றுறை அரையனார் 1. பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார். 2. முன்றுறை என்பது ஊர்ப்பெயர். அரையன் என்னும் சொல், அரசனைக் குறிக்கும். இவர் முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசராக இருக்கலாம்; அல்லது, அரையன் என்பது புலவரின் குடிப்பெயராகவும் இருக்கலாம். 3. பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு … Read more

நான்மணிக்கடிகை 6th – 12th

நான்மணிக்கடிகை மனைக்கு விளக்கம் மடவார்; மடவார்தனக்குத் தகைசால் புதல்வர்; – மனக்கினியகாதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்ஓதின் புகழ்சால் உணர்வு.— விளம்பிநாகனார் 1. நான்மணிக்கடிகை நூலின் ஆசிரியர் பெயர் விளம்பிநாகனார். 2. விளம்பி என்பது ஊர்ப்பெயர்; நாகனார் என்பது புலவரின் இயற்பெயர். 3. நான்மணிக்கடிகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. 4. கடிகை என்றால் அணிகலன் என்பது பொருள் 5. நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன்பொருள். 6. ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துகளைக் கூறுகின்றது 7. மனைக்கு … Read more