கம்பராமாயணம் 6th – 12th
கம்பராமாயணம் இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து கம்பராமாயணம் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும்போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும்மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும்ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே. *– கம்பர் 1) பெயர் : கம்பர் 2) ஊர் : நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரழுந்தூர். 3) ஆதரித்த(புரந்த ) வள்ளல் : திருவெண்ணெய் சடையப்ப வள்ளல். … Read more