×

புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்

இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து புகழ் பெற்ற நூல் நூலாசிரியர் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். புகழ் பெற்ற நூல் நூலாசிரியர் தலைப்பில் இருந்து 2 வினாக்கள் கேட்கப்படும்.

புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்

எட்டுத்தொகை நூல்கள் 

1) நற்றிணை 2) குறுந்தொகை 3) ஐங்குறுநூறு 4) பதிற்றுப்பத்து 5) பரிபாடல் 6) கலித்தொகை 7) அகநானூறு 8) புறநானூறு

எட்டுத்தொகை நூல்கள்
பத்துபாட்டு
அக நூல்கள் - 3
குறிஞ்சிப்பாட்டு கபிலர்
முல்லைப்பாட்டு நப்பூதனார்
பட்டிணப்பாலை கடியலூர் உருத்திரங்கண்ணனார்
புற நூல்கள் - 6
மதுரைக்காஞசி மாங்குடி மருதனார்
திருமுருகாற்றுப்படை நக்கீரர்
பொருநராற்றுப்படை முடதாமக்கண்ணியர்
சிறுபாணாற்றுப்படை நல்லூர் நத்தனார்
சிறுபாணாற்றுப்படை நல்லூர் நத்தனார்
பொருநராற்றுப்படை கடியலூர் உருத்திரங்கண்ணனார்
மலைபடுகடாம் (அ)
கூத்தராற்றுப்படை
பெருங்கௌசிகனார்
அகப்புற நூல் - 1
நெடுநல் வாடை நக்கீரர்


புதினெண்கீழ்கணக்கு நூல்கள்
நாலடியார் – சமணமுனியர்
நான்மணிக்கடிகை – விளம்பிநாகனார்
இன்னா நாற்பது – கபிலர்
இனியவை நாற்பது – பூதந்சேந்தனார்
திரிகடுகம் - நல்லாதனார்
ஆசாரக்கோவை – பெருவாயின் முள்ளியார்
பழமொழி - முன்றுறையரையனார்
சிறுபஞசமூலம் - காரியாசன்
ஏலாதி - கணிமேதாவியார்
திருக்குறள் - திருவள்ளுவர்
ஜந்திணைஜம்பது - மாறன் பொறயனார்
திணை மொழி ஐம்பது - கண்ணன் சேந்தனார்
ஐந்திணை எழுபது - மூவாதியார்
திணை மாலை நூற்றைம்பது - கணிமேதாவியார்
முதுமொழக்காஞசி - மதுரைக் கூடலூர் கிழார்
கைந்நிலை - புல்லங்காடனார்
கார் நாற்பது - மதுரை கண்ணங் கூத்தனார்
களவழி நாற்பது - பொய்கையார்
இன்னிலை - பொய்கையார்

ஐஞ்சிறுகாப்பியங்கள்
சூளாமணி - தோலாமொழித்தேவர்
நீலகேசி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
உதயண குமார காவியம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
நாக குமார காவியம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
யசோதர காவியம் - வெண்ணாவலுடையார்

இலக்கண நூல்கள்
அகத்தியம் - அகத்தியர்
தொல்காப்பியம் - தொல்காப்பியர்
புறப்பொருள் வெண்பா மாலை - ஐயனாரிதனார்
யாப்பெருங்கலம் - அமிர்தசாகரர்
வீரசோழியம் - புத்தமித்திரர்
நுன்னூல் - பவணந்தி முனிவர்
தொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்
திராவிட மொழிகளின் ஒபபிலக்கணம் - கால்டுவெல்

நாடக நூல்கள்
நாடகவியல் - பரிதிமாற்கலைஞர்
மதங்க சூளாமணி - சுவாமி விபுலானந்தர்
சாகுந்தலம் - மறைமலையடிகள்
நாடகத்தமிழ் சம்பந்தனார் - பம்மல்
டம்பாச்சாரி விலாசம் - காசி விசுவநாதர்
மத்தவிலாச பிரகசனம் - மகேந்திரவர்ம் பல்லவன் I

இதர நூல்கள்
கந்தபுராணம் - கச்சியப்பமுனிவர்
திருவிளையாடற்புராணம் - பரஞ்சோதிமுனிவர்
நளவெண்பா - புகழேந்திமுனிவர்
வில்லிபாரதம் - வில்லிப்புத்தூரர்
சீறாப்புறாணம் - உமறுப்புலவர்
திருப்பாவை - ஆண்டாள்
கலிங்கத்துபரணி - ஜெயங்கொண்டார்
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
குற்றாலகுறவஞ்சி - திரிகூடராசப்பகவிராயர்
திருப்புகழ் - அருணகிரிநாதர்
முக்கூடர்பள்ளு - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
நந்திக்கலம்பகம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
முத்தொள்ளாயிரம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
பெரியபுராணம் - சேக்கிழார்
தேவாரம் - அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர்
திருவாசகம், திருவெண்பாவை - மாணிக்கவாசகர்
நாலாயிரதிவ்யபிரபந்தம் - ஆழ்வார்கள்
சைவத்திருமுறைகளைத்தொகுத்தவர் - நம்பியாண்டார் நம்பி
உலகநீதி - உலகநாதர்
பெருங்கதை - கொங்குவேளிர்
நற்றமிழ் - ச.சோமசுந்தர பாரதியார்
இராவணகாவியம் - புலவர் குழந்தை
திருச்செந்திற் கலம்பகம் - சுவாமிநாத தேசிகர்
சின்னச் சிறா - பனு அகமது மரைக்காயர்
நான் கண்ட பாரதம் - அம்புஜத்தம்மாள்
காந்தி பிள்ளைத்தமிழ் - இரா.சொக்கலிங்கம்
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் - அந்தககவி வீரராகவர்
திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் - பகழக்கூத்தர்
தமிழ்ர் தடங்கள் - டாடக்டர்.க.ப.அறவாணன்
என் சரித்திரம் - உ.வே.சாமிநாத அய்யர்
நத்தனார் சரித்திரக் கீர்த்தனை - கோபால கிருஷ்ண பாரதியார்
குறிஞ்சிமலர் - நா.பார்த்தசாரதி
ஊசிகள் - மீரா

ஒளவையார்
ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை

அதிவீரராம பாண்டியர்
வெற்றி வேற்கை, நைடதம், இலிங்க புராணம், காசி காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதி

மாணிக்கவாசகர்
திருவாசகம், திருக்கோவையார், திருவெண்பாவை

கம்பர்
கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது, திருக்கை வழக்கம், சரசுவதி அந்தாதி

ஒட்டக்கூத்தர்
குலோத்துங்கன் சோழன் பிள்ளைத்தமிழ், மூவருலா, தக்காயகப் பரணி, உத்திரக்காண்டம்

திருத்தக்கதேவர்
சிவகசிந்தாமணி, நரிவிருத்தம்

வீரமாமூனிவர்
தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மனை, வேதியர் ஒழுக்கம், பரமார்த்த குரு கதை, தொன்னூல் விளக்கம், சதுரகராதி, செந்தழிழ் இலக்கணம்

இராபர்ட்-டி-நோபிலி
தத்துவக்கண்ணாடி, ஞானதீபிகை, ஏசுநாதர் சரித்திரம், புனர்ஜெம்மஆட்சேபம்

குமரகுருபரர்
மீனாட்சியம்மை பிள்ளத்தழிழ், கந்தர் கலிவெண்பா, காசிக்கலம்பகம், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், சகலகலாவள்ளி மாலை, நதீநெறி விளக்கம்

திரிகூடராசப்பக்கவிராயர்
திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றாலத் தலபுராணம், திருக்குற்றால மாலை, திருக்குற்றால சிலேடை வெண்பா, திருக்குற்றால மகா அந்நதாதி, திருக்குற்றால உலா, திருக்குற்றால ஊடல், திருக்குற்றால பரம்பொருள் மாலை, திருக்குற்றால கோவை, திருக்குற்றால குழல்வாய்மொழி மாலை, திருக்குற்றாலக்கோளமாலை, திருக்குற்றால வெண்பா அந்தாதி, திருக்குற்றாலப் பிள்ளைத்தமிழ், திருக்குற்றால நன்னகர் வெண்பா

எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை
இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம், போற்றித் திருவகவல், இரட்சண்ய சமய நிர்ணயம், இரட்சண்யக் குறள்

இராமலிங்க அடிகளார்
மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம், திருவருட்பா

சிவப்பிரகாச சுவாமிகள்
நன்நெறி, நால்வர் நாண்மணிமாலை

உமறுப்புலவர்
சீறாப்புராணம், முதுமொழிமாலை, சீதக்காதி நொண்டி நாடகம்

பலபட்டடைச் சொக்கநாதப் பிள்ளை
அழகர் கிள்ளை விடு தூது, மும்மணிக் கோவை, தென்றல்விடு தூது

தஞ்சை வேதநாயக சாஸ்திரி
பெத்லகேம் குறவஞ்சி, ஞானத்தச்சன், ஞானவுலா, ஆரணாதிந்தம்

மாம்பலக்கவி சிங்க நாவலர்
பழனிப் பதிகம், குமரகுரு பதிகம், சிவகிரிப் பதிகம், திருச்செந்தில் பதிகம்

க. சச்சிதானந்தன்
ஆனந்தத் தேன், அன்னபுரணி, யாழ்பாணக் காவியம்

அசலாம்பிகை அம்மையார்
காந்தி புராணம், ஆத்திச்சூடி வெண்பா, திலகர் புராணம், குழந்தை சுவாமிகள் பதிகம், இராமலிங்க சுவாமிகள் சரிதம்

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
சேக்கிழார் பிள்ளைத்தமிழ், திருவானைக்கா பிள்ளைத்தமிழ், அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழ்

பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை
மனோன்மணீயம், நுல் தொகை விளக்கம், திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி, திருவிதாங்கூர் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி

அயோத்திதாசர்
புத்தரது ஆதி வேதம், இந்திர தேச சரித்திரம்

பாரதியார்
கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், ஞான ரதம், தராசு, சந்திரிகையின் கதை

பாரதிதாசன்
குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, சேர தாண்வம், இருண்ட வீடு, தமிழச்சியின் கத்தி, பிசிராந்தையார், குறிங்சித் திரட்டு, அழகின் சிரிப்பு, இளைஞர் இலக்கியம், தமிழியக்கம், இசையமுது, கண்ணகி புரட்சி காவியம்

நாமக்கல் வெ. இராமலிங்கனார்
தமிழன் இதயம், அவளும் அவனும், சங்கொலி, தழிழ்த்தேர், காந்தி அஞ்சலி, என் கதை, மலைக்கள்ளன், தமிழோசை, இலக்கிய இன்பம், கம்பரும் வால்மீகியும், ஆரியராவது திராவிடராவது

கவிமணி தேசிக விநாயகம் பிளளை
மலரும் மாலையும், மருமக்கள் வழி மான்மியம், குழந்தைக் செல்வம், ஆசிய ஜோதி, உமர்கயாம் பாடல்கள்

திரு. வி. கல்யாண சுந்தரனார்
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருடை அல்லது வாழ்க்கைத் துணை நலம், இமயமலை அல்லது தியானம், முருகன் அல்லது அழகு, சைவத் திறவு, சைவத்தின் சமரசம், கடவுட் காட்சியும் தாயுமாணவரும், இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம், தமிழ்நாடும் நம்மாழ்வாரும், நாயன்மார் வரலாறு, தமிழ் நூல்களில் பௌத்தம்? காதலா? முடியா? சீர்திருத்தமா, என் கடன் பணி செய்து கிடப்பதே, இந்தியாவும் விடுதலையும், தமிழ்ச்சோலை, உள்ளொளி, முருகன் அருள்வேட்டல், கிறித்துவின் அருள் வேட்டல், உரிமை வேட்டல், பொதுமை வேட்டல், அருகன் அருகே, பொருளும் அருளும் அல்லது மாக்சியமும் காந்தியமும், வளர்சியும் வாழ்வும் அல்லது படுக்கைப் பிதற்றல்

மு. வரதராசனார்
அகல் விளக்கு. கரித்துண்டு, கள்ளோ? காவியமோ?, மணல் வீடு, மண் குடிசை, குருவிக்கூடு

சுரதா
தேன் மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும்

பெருங்சித்திரனார்
கனிச்சாறு, ஐயை, பாவியக்கொத்து, பள்ளிப்பறவகள், கொய்யாக்கனி, நூறாசியரியம்

பரிதிமாற்கலைஞர்
ரூபாவதி, கலாவதி, சித்தரக்கவி, மானவிஜயம்

கல்கி
சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, அலையோசை, கணையாழியின் கனவு

தேவநேயப் பாவாணர்
தமிழ் வரலாறு, முதல் தாய் மொழி, தழிழ்நாட்டு விளையாட்டுகள், தமிழர் திருமணம், வடமொழி வரலாறு, மண்ணிலே விண், பண்டைத் தமிழர், நாகரீகமும் பண்பாடும்

அறிஞர் அண்ணா
சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம், ஓரிரவு, வேலைக்காரி, நீதிதேவன் மயக்கம், சொர்க்கவாசல், நல்ல தம்பி, நல்லவன் வாழ்வான்

கவிக்கோ அப்துல் ரகுமான்
சுட்டுவிரல், பால்வீதி, நேயர்விருப்பம், சொந்தச் சிறைகள், கரைகளே நதியாவதில்லை, விலங்குகள் இல்லாத கவிதை

ரா.பி.சேதுப்பிள்ளை
ஊரும் பேரும், தமிழின்பம், திருவள்ளுவர் நூல் நயம், தமிழ் விருந்து, ஆற்றங்கரையினிலே

கவிஞர் கண்ணதாசன்
இயேசு காவியம், அர்த்தமுள்ள இந்து மதம், ஆட்டநந்தி, ஆதிமந்தி, மாங்கனி, இராச தண்டனை

கலைஞர் கருணாநிதி
தொழ்காப்பியப் பூங்கா, சங்கத்தமிழ், குறளோவியம்

கவிப்பேரரசு வைரமுத்து
கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், நான்காம் உலகப்போர்

Published: March 10, 2025 Last Updated: March 10, 2025 — Examination Department
பழமொழிகள் tnpsc

பழமொழிகள்

பழமொழிகள் tnpsc 6th to 12th old and new (fully covered)

ஆங்கில மொழி  தமிழ் பழமொழி
All that glitter is not gold மின்னுவதெல்லாம் பொன்னல்ல
Art is long but life is short கல்வி கரையில, கற்பவர் நாள் சில
Barking dog seldom bite குரைக்கின்ற நாய் கடிக்காது
Even a pin is good for something சிறுதுரும்பும் பல் குத்த உதவும்
Take time by the forelock காலத்தே கடமையைச் செய்
Bend the tree while it is young. ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா
As is the mother, so is her daughter. தாயைப்போலப் பிள்ளை, நூலைப்போலச் சேலை
A friend in need is a friend indeed. உயிர் காப்பான் தோழன்
A man of courage never wants weapons வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
A man without money is a bow without an arrow. பணமில்லாதவன் பிணம்
Blood is thicker than water தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்
Diamond cuts diamond முள்ளை முள்ளால் எடு
Lost time is never found again இழந்த நேரம் மீண்டும் கிடைக்காது
Experience is the mother of science அனுபவமே அறிவியலின் தாய்
Haste makes waste பதறாத காரியம் சிதறாது
Crying child will get milk. அழுத பிள்ளை பால் குடிக்கும்
Health is wealth நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
Look before you leap ஆழம் அறியாமல் காலைவிடாதே
Make hay while the sunshines. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
Many drops make shower சிறுதுளி பெருவெள்ளம்
Measure is treasure அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு
The face is the index of the mind அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
The childhood shows the man விளையும் பயிர் முளையிலே தெரியும்
All is well that ends well முதற்கோணல் முற்றிலும் கோணல்
A good markman may miss ஆனைக்கும் அடி சறுக்கும்
In a fiddler’s house all are dancers கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்
No man can flay a stone கல்லிலே நார் உரிக்க முடியுமா?
Difficulties give way to diligence கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
Command your man and do it yourself வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்
Charity is a double blessing தருமம் தலை காக்கும்
One flower makes no garland தனிமரம் தோப்பாகாது
Little wealth little care மடியில் கனமில்லையென்றால் வழியில் பயமில்லை
Prevention is better than cure வருமுன் காப்பதே சிறந்தது
Something is better than nothing ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சருக்கரை
Though he endeavours all he can. புலியைப் பார்த்துப் பூனை சூடுபோட்டுக் கொண்டாற்போல்
One doth the act, another hath the blow பழி ஒரிடம், பாவம் ஒரிடம்
Every fox must at last pay his skin to the flaye பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்
The day has eyes, the night has ears பகலில் பக்கம் பார்த்துப் பேசு; இரவில் அதுவும் பேசாதே
What comes from the cradle goes to the grave தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டில்
The wise and the fool have their follows இனம் இனத்தோடு சேரும்
He who has an art has everywhere a part கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
Being on the sea, sail being on the land, settled காத்திற்கேற்ற கோலம் கொள்
No rains no grains மாரியல்லது காரியம் இல்லை
Bad words find bad acceptance நுணலும் தன் வாயாற் கெடும்
Take away the fuel, the boiling will cease எரிவதனைப் பிடுக்கினால் கொதிப்பது அடங்கும்
Practice makes perfect சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்
The law-maker should not be a law -breaker வேலியே பயிரை மேய்ந்தாற்போலே
Misfortune never comes single பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும்
Look no gift horse in the mouth தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்கலமா?
Anger is sworn enemy கோபம் குலத்தைக் கெடுக்கும்
Break my head and bring a plaster பிள்ளையகை் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுவதுபோல
There is danger in men’s smiles தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்
Like hand and glove நகமும் சதையும் போல
Tit for tat யானைக்கும் பானைக்கும் சரி
A hungry dog will eat the dung பசி வந்தால் பத்தும் பறந்து போகும்
Union is strength ஒற்றுமையே பலம்
No smoke without fire நெருப்பில்லாமல் புகையாது
Might is right வல்லான் வகுத்ததே வாய்க்கால்
Many things fall between the cup and the lip கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை
Health is wealth நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
Too much of anything is good for nothing அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
No pain no gain உழைப்பின்றி ஊதியமில்லை
Knowledge is power அறிவே ஆற்றல்
Charity begins at home தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்
Covet all lose all பேராசை பெருநட்டம்
Diamonds cut diamonds முள்ளை முள்ளால் எடு
East or west, home is the best எலி வளையானாலும் தனி வளையே சிறந்தது
Empty vessels make the greatest sound குறை குடம் கூத்தாடும்
Money makes many things பணம் பத்தும் செய்யும்
Eagles don’t catch flies புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
Time is gold காலம் பொன் போன்றது
Old is gold  பழமையே சிறந்தது
Prevention is better than cure வருமுன் காப்பதே சிறந்தது
Slow and steady wins the race முயற்சி திருவினையாக்கும்
Birds of the same feather flock together இனம் இனத்தோடு சேரும்
Every cock will crow upon his own dunghill வீட்டில் எலி வெளியில் புலி
Failure is the stepping stone to success தோல்வியே வெற்றிக்கு அடிப்படை
Art is long and life is short கல்வி கரையில, கற்பவர் நாள் சில
Look before you leap ஆழம் அறியாமல் காலைவிடாதே
First deserve, then desire முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா?
Little strokes fell great oaks அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
Tit for tat யானைக்கும் பானைக்கும் சரி
Work is worship செய்யும் தொழிலே தெய்வம்
Man proposes; God disposes நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்
Strike the rod while it is hot காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
Familiarity breeds contempt பழகப் பழகப் பாலும் புளிக்கும்
The mills of god grind slow but sure அரசன் அன்றுகொல்வான், தெய்வம் நின்று கொல்லும்
The face is the index of the mind அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
All that glitter is not gold மின்னுவதெல்லாம் பொன்னல்ல
Art is long but life is short கல்வி கரையில, கற்பவர் நாள் சில
Barking dog seldom bite குரைக்கின்ற நாய் கடிக்காது
Even a pin is good for something சிறுதுரும்பும் பல் குத்த உதவும்
Take time by the forelock காலத்தே கடமையைச் செய்
A friend in need is a friend indeed உயிர் கொடுப்பான் தோழன்
Self help is the best help தன் கையே தனக்கு உதவி
Efforts never fail முயற்சி திருவினையாக்கும்
Live and let live வாழு, வாழவிடு
Think everybody alike உன்னைப்போல் பிறரையும் நேசி
Manners make the man ஒழுக்கம் உயர்வு தரும்
All is well that ends well நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்
Misfortunes never come single பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும்
Do well what you have to do செய்வன திருந்தச் செய்
Every tide has its ebb ஏற்றம் உண்டானால் இறக்கம் உண்டு
Small rudders guide great ships சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
You must walk before run சிந்தித்துச் செயல்படு
Distance lends enchantment to the view இக்கரைக்கு அக்கரை பச்சை


பொருத்துக:

பழமொழி  பொருள் 
தாயைப்போலப் பிள்ளை, நூலைப்போலச் சேலை. உறவுமுறை
ஆடிப்பட்டம் தேடி விதை. உழவு
மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே. அறிவுரை
தை பிறந்தால் வழி பிறக்கும் நம்பிக்கை
பசியாமல் இருக்க வரந்தருவேன், கொஞ்சம் பழையது இருந்தால் போடு. நகைச்சுவை


தமிழ் பழமொழியை ஆங்கிலத்தில் மாற்றுக

தமிழ் பழமொழி  ஆங்கில பழமொழி 
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் Strike the rod while it is hot
மின்னுவதெல்லாம் பொன்னில்லை All that glitter is not gold
சிறுதுளி பெருவெள்ளம் little drops make mighty ocean
கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை Cast no pearls before swine
தானாடாவிட்டாலும் தன் தசையாடும் Even one if doesnt react the blood relation makes you to react
தாயைப் போல் பிள்ளை நூலைப் போலச் சேலை as is the father so is the son
 

பழமொழி வாழ்க்கை நிகழ்வு

1. பழமொழியை தொல்காப்பியம் 'முதுசொல்' என்று கூறுகிறது.

2. பழமொழி நம் வாழ்க்கை முறையில் பெறும் முக்கியத்துவங்கள்.

i. தமிழர்களின் பண்பாட்டோடும் கலாச்சாரத்தோடும் நெருங்கிய தொடர்புடையது பழமொழி.

II. பழமொழிகள் மூலம் தமிழர்கள் நற்பண்புகளையும் நல்ல வாழ்வியல் முறைகளையும் கற்றுக் கொண்டனர்.

iii. பழமொழிகள் சுருக்கமாக இருந்தாலும் அரிய வாழ்வியலை எடுத்துக்கூறி நல்வழிப்படுத்தும்.

3. பழமொழி என்பது சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் ஆகும்.

4. ஒரு சமுதாயத்தில் நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகளைப் பழமொழி என்பர்.

5. ஒரு கருத்தை, பொருளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் சுவையாகவும் விளக்குவன பழமொழிகள்.

6. மக்களின் நீண்ட கால வாழ்வியல் அனுபவத்தின் வெளிப்பாடுகளைச் சுருக்கமாகச் சொல்வதே பழமொழியாகும்.

7. பழமொழிகளைக் கொண்டு பழமொழி நானூறு என்னும் நீதி நூல் படைக்கப்பட்டுள்ளது.

4. வாழ்வியல் பழமொழிகள்:

i. ஆசைக்கு அளவில்லை

ii. பேராசைக்கு இல்லை இரக்ககுணம்

III. நல்ல அறிவுரை விலைமதிப்பற்றது

iv. உழைக்க கற்றபின் பொறுக்கக் கற்க இவ்வாறு பழமொழி மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

5. கிராமப் புறங்களில் ஒரு சில செய்கையைக் குறிக்கவும், அதன் மூலம் கருத்துச் சொல்லவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நம் முன்னோர்கள் பழமொழிகளைச் சொல்லி வந்தனர்.

6. பழமொழி என்பது ஒரு செயலுக்கு விளக்கம் தரவும், அனுபவத்துடன் சேர்ந்து அறிவுரை தரவும் சொல்லப்படுகிறது. ஆனால் தற்பொழுது பல பழமொழிகளுக்கு அதற்குரிய பொருள் சொல்லப்படாமல் நாளடைவில் மருவி வேறு ஏதோ பொருள் சொல்லப்படுகிறது.

சான்று: புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்து,

உண்மைப் பொருள்: புண்பட்ட மனதை புக விட்டு ஆற்று.

மனம் புண்பட்டு இருக்கும் போது தமக்குப் பிடித்த வேறு ஒரு செயலில் மனதைப் புக விட்டு ஆற்றிக்கொள்ள வேண்டும் என்பதே சரி.

7. "தன் கையே தனக்கு உதவி"

விளக்கம்: ஒரு பணியைச் செய்வதற்குப் பிறரை நம்பாமல் தன்னை மட்டுமே நம்புவது சிறப்பு.

8. "இளங்கன்று பயம் அறியாது"

விளக்கம்: இளமைப் பருவத்தினர், தனக்குப் பின்னால் நேரக்கூடிய துன்பத்தினைப் பற்றிய பயம் அறியாமல் தற்போது உடனே ஒரு முடிவினை எடுத்து விடுவர். அது பேராபத்தாய் கூட முடிந்து விடும்.

9. "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா"

பொருள்: இளமையில் கல்வி கற்காதவன் முதுமையில் கல்வி கற்பது என்பது முடியாத காரியம் ஆகும் அதுபோல இளமையில் முயற்சி செய்யாதவன் முதுமையில் முயற்சி செய்ய முடியாது என்பதை இப்பழமொழி உணர்த்தும் பொருளாகும்.

11. "மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே"

விளக்கம் : ஆற்றின் நடுவே உள்ள மண் திட்டுகளை நம்பி, ஆற்றுக்குள் இறங்கக்கூடாது. அவை, நீர் ஊறிய மண்மேடுகள் என்பதால் காலை வைத்தவுடன் தண்ணீருக்குள் மூழ்கிவிடும். இதையே மேற்கண்ட பழமொழி எடுத்துக்காட்டுகிறது.

(குறிப்பு-மண்குதிர்- மண்மேடு/ மண்திட்டு)

12. "குந்தித் தின்றால் குன்றும் மாளும்" என்பதுபோல குமரன் தன் தந்தை சேமித்து வைத்த பெருஞ்செல்வத்தை, உழைக்காமலே செலவழித்து வறியன் ஆனான்.

13. பழமொழி எவ்வாறு வாழ்க்கை நிகழ்வோடு பொருந்துகிறது என்பதை ஒரு சில எழுத்துக்காட்டு

i. வாய்மையே வெல்லும்

ii. இளங்கன்று பயம் அறியாது

iii. எறும்பு ஊரக் கல்லும் தேயும்

iv. 'போதும்' என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

V. கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.

vi. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

vii. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

மொழியை ஆள்வோம்: 

1. பழமொழியின் சிறப்பு சொல்வது? சுருங்கச்

2. நோயற்ற வாழ்வை த் தருவது? சுத்தம்

3. உடல் ஆரோக்கியமே அடிப்படை? உழைப்பு

4. உழைத்துத் தேடிய பொருளால் நாம் பெறுவன யாவை? உணவு, உடை, உறைவிடம்

5. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக? சுத்தம்

பழமொழிகளைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க.

1. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல.

நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல படிக்கும் நல்லார் சொன்ன அறிவுரை தீயவருக்கும் போய் சேர்ந்தது.

2. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.

தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் போலப் பிறர் கூறும் அறிவுரை கடினமானாலும் அது நம்மை நல்வழிப்படுத்தும்.

3. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும்.

மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் போல கடினமான செயலையும் விடாமுயற்சியுடன் செய்தால் வெற்றி பெற முடியும்

4. கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது

கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது போல பிறருக்கு நாம் சொல்லிக் கொடுப்பதால் நம்முடைய அறிவானது குறைபடாது.

பாடலில் அமைந்துள்ள பழமொழி

"துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது" என்ற இராமனின் கூற்று பின்வரும் இரு பழமொழிகளில் எதற்குப் பொருந்தும்?

அ) நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
ஆ) சிறு துரும்பும் பல்குத்த உதவும்.

Answer: நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்ற பழமொழிக்கு இப்பாடலடிகள் பொருந்தும்.

விளக்கம்: குகனின் வருத்தத்தை உணர்ந்த இராமன் கூறியது. துன்பம் என்று ஒன்று இருந்தால் இன்பம் என்பது புலப்படும் என்பதே பொருத்தம்.

வட்டத்திலுள்ள பழமொழிகளைக் கண்டுபிடித்து எழுதுக.
  • முயற்சி திருவினை ஆக்கும்.
  • அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு.
  • சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்.
  • அறிவே ஆற்றல்.
  • கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
  • வருமுன் காப்போம்.
  • சுத்தம் சோறு போடும்.
  • பருவத்தே பயிர் செய்.
  • பசித்து புசி.

கல்வி குறித்து வழங்கப்படும் பழமொழிகளைத் தொகுத்து எழுதுக.
  • கல்வி கரையில கற்பவர் நாள் சில.
    கல்வி அழகே அழகு.
  • கத்த (கற்ற) வித்த(வித்தை) காலத்துக்கு உதவும்.
  • நூறு நாள் கத்தது (கற்றது), ஆறு நாள் விடப்போகும்.
  • கற்க கசடற.
  • இளமையில் கல்.
  • நூல் பல கல்.

'ஆனாலும்' என்னும் இணைப்புச் சொல்லைப் பயன்படுத்திப் பழமொழிகளை எழுதுக.

(எ.கா.) கந்தையானாலும் கசக்கிக் கட்டு; கூழானாலும் குளித்துக் குடி.

1. எலி வளையானாலும் தனி வளை வேண்டும்.

2. ஓட்டைச் சட்டி ஆனாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி. 

3. ஒடிந்தகோல்‌ அனாலும்‌ ஊன்றுகோல்‌ ஆகும்‌. 

4. கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும். 

5. சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்.

பழமொழி அறிவோம்:

1. புண்ணுக்கு மருந்து போட முடியும்; புடிவாதத்துக்கு மருந்து போட முடியுமா?

2. அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது.

3. வெளைச்சலுக்கும், வெள்ளாட்டுக்கும் சென்மப் பகை.

4. எறும்பு ஊரக் கல்லும் தேயும்.

5. உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள விலை போகும்.

6. குடல் கூழுக்கு அழுவுதாம், கொண்டை பூவுக்கு அழுதாம்.

8. நல்ல பாம்பு படம் எடுக்கலாம்; நாக்கலாம் பூச்சி படம் எடுக்கலாமா?

9. ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.

10. ஆள் கூடுனா பாம்பு சாகுமா? கைய ஊனித்தான் கரணம் போட முடியும்.

11. காவடிப்பாரம் சுமக்கிறவனுக்குத்தான் தெரியும்.

12. இருப்பவனுக்கு புளியேப்பம்; இல்லதாவனுக்கு பசியேப்பம்.

13. நாலு வீட்டில கல்யாணமாம். நாய்க்கு அங்கேயும் இங்கேயும் ஓட்டமாம்.

14. அவ்வப்பொழுது போக்குவதிலும் வீணாகப் பொழுது போக்குதல் தவப்பொழுது நல்லதும்பாங்க.

15. பாடிப்பாடிக் குத்தினாலும் பதரு அரிசி ஆகுமா?

16. அதிர அடிச்சா உதிர விளையும்.

17. குத்துக்கல்லுக்கு என்ன குளிரா வெயிலாங்கிற மாதிரி.

18. அகழியில் விழுந்நத முதலைக்கு அதுவே சொர்க்கம்.

19. கார்த்திகை மாசம் பிறைய கண்ட மாதிரி.

20. அதை விட்டாலும் கதி இல்ல, அப்பால போனாலும் விதி இல்ல.

21. தட்டிப் போட்ட ராட்டிக்குப் புரட்டிப் போட ஆளு இல்லாம.

22. அள்ளுறவன் பக்த்துல இருந்தாலும் கிள்ளுறவன் பக்கத்துல இருக்கக் கூடாது.

23. அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்குப் போன இடமெல்லாம் வழிதான்.

24. குத்துக்கல்லுக்குக் குளிரா வெயிலா கவலையில்லாமல் வாழ்தல்.

தொடரைப் பழமொழிகொண்டு நிறைவு செய்க.

1. இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து

2. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

3. கல்லாடம் படித்தவரோடு சொல்லாடாதே

4. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

5. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல. (நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல படிக்கும் நல்லார் சொன்ன அறிவுரை தீயவருக்கும் போய் சேர்ந்தது.)

6. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும். (தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் போலப் பிறர் கூறும் அறிவுரை கடினமானாலும் அது நம்மை நல்வழிப்படுத்தும்)

7. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும். (மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் போல கடினமான செயலையும் விடாமுயற்சியுடன் செய்தால் வெற்றி பெற முடியும்)

8. கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது (கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது போல பிறருக்கு நாம் சொல்லிக் கொடுப்பதால் நம்முடைய அறிவானது குறைபடாது.)

பழமொழிகளை நிறைவு செய்க.

1. உப்பில்லாப் ……………………….

விடை : உப்பில்லாப் பண்டம் குப்பையிலே

2. ஒரு பானை ……………………..

விடை : ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

3. உப்பிட்டவரை …………………………

விடை : உப்பிட்டவரை உள்ளளவும் நினை

4. விருந்தும் ………………………

விடை : விருந்தும் மருந்தும் மூன்று வேளை

5. அளவுக்கு …………………………

விடை : அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

பின்வரும் பழமொழிகளை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதுக.

1. யானைக்கும் அடிசறுக்கும்

  • தன்னம்பிக்கையோடு வாழ்ந்த என் தந்தை தனியார் சீட்டுக் குழுமத்தின் பகட்டு விளம்பரத்தால் பணம் கட்டி, ஏமாந்து “யானைக்கும் அடிசறுக்கும்” போல ஆயிற்று

2. தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்

  • வாழ்க்கையில் நாம் பிறருக்கு நன்மை செய்து வந்தோம் என்றால் நமக்கும் நன்மையே நடக்கும்.
  • வாழ்க்கையில் நாம் பிறருக்கு தீமை செய்து வந்தோம் என்றால் நமக்கும் தீமையே நடக்கும்.
  • இதையேதான் தினை விதைத்தவன் தினை அறுப்பான். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பார்கள்.

3. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

  • நட்பு எனக்கொண்ட பிறகு குற்றம் இருப்பின் அதைப் பொறுக்கும் குணம் வேண்டும். அதை விடுத்து குற்றத்தைக் கடிந்துரைத்தால் (சுற்றம்) நட்பு தொடராது.

4. எறும்பு ஊரக் கல்லும் தேயும்

  • வாழ்க்கையில் சின்னச் சின்ன தவறுகளை இழைத்துக் கொண்டே வருவதால் தன் புகழுக்குத் களங்கம் வராது என்று நினைக்கிறோம். மாறாக, எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்பது போல நம் புகழ் அழிவதற்கு நாம் செய்த சிறு தவறுகளே காரணமாகிவிடும்.

5. ஊழி பெயரினும் தாம் பெயரார்.

  • நற்பண்புகளைக் கைவரப் பெற்றவர்கள் வாழ்வில் உயர்ந்து தாழ்வு வந்தபோதும் தன்னிலையில் மாற மாட்டார்கள்.

உரிய எழுத்துகளை நிரப்பிப் பழமொழிகளை உருவாக்குக.

1. இக்கும் காலம் வந்தால் பிறக்கும் ஈசலுக்கும் சிகு. (று, ற)

2. எறும்புக்குத் தெரியாத கரும்பு இல்லை. (று, ரு )

3. அண்மனை உறவைக்காட்டிலும் அடுக்களை உவு மேல். (ற, ர)

கீழ்க்காணும் பழமொழிகளில் விடுபட்ட இடங்களில் குற்றியலுகரச் சொற்களாக வரும்படி எழுதுக. அச்சொற்களைக் கட்டத்தில் நிரப்புக.

இடமிருந்து வலம்

1. போதுமென்ற மனமே பொன் செய்யும் ________.

விடை: மருந்து

4. ஆத்திரக்காரனுக்குப் புத்தி ________.

விடை: மட்டு

8. ஏற்றம் உண்டானால் இறக்கமும் ________.

விடை: உண்டு

9. காலம் பொன் ________.

விடை: போன்றது

வலமிருந்து இடம்

5. கெடுவான் _______ நினைப்பான்.

விடை: கேடு

மேலிருந்து கீழ்

2. அகத்தின் _______ முகத்தில் தெரியும்.

விடை: முகத்தில்

3. _______ சிறுத்தாலும் காரம் குறையாது.

விடை: கடுகு

6. அடியாத _______ படியாது.

விடை: மாடு

7. அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் _______.

விடை: நஞ்சு

கீழிருந்து மேல்

10. ஆற்றில் போட்டாலும் _______ போடு.

விடை: அளந்து

தொடரைப் பழமொழி கொண்டு நிறைவு செய்க.

1. இளமையில் கல்வி முதுமையில் இன்பம்.

2. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.

3. கல்லாடம் படித்தவரோடு சொல்லாடாதே.

4. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

அறிஞர்களின் பொன்மொழிகளைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதுக

1. Every flower is a Soul blossoming in nature – Gerard De Nerval

மொழி பெயர்க்க : எல்லாப் பூக்களும் இயற்கையில் உயிருடன் இருக்கிறது.

பழமொழி : மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு.

2. Sunset is still my favourite colour, and rainbow is second – Mattie Stepanek

மொழி பெயர்க்க : சூரிய அஸ்தமனமே முதலில் எனக்குப் பிடித்த வண்ணம், வானவில்லின் வண்ணம் அடுத்த நிலை தான்.

பழமொழி : தோல்வியே வெற்றிக்கு அடிப்படை (அ) ஒன்றன் மறைவில் இருந்தே புதியன தோன்றும்.

3. An early morning walk is a blessing for the whole day – Henry David Thoreau

மொழி பெயர்க்க : அதிகாலை நடைப்பயிற்சி அந்நாளுக்கே ஒரு வரமாகும்.

பழமொழி : நன்றாய்த் தொடங்கும் செயல் நன்றாகவே முடியும். (அ) சிறந்த தொடக்கமே வெற்றிக்கு அடிப்படை.

4. Just living is not enough …. one must have sunshine, freedom and a little flower – Hans Christian Anderson Answer:

மொழி பெயர்க்க : வெறுமையான வாழ்வு மட்டும் போதாது ஒவ்வொருவருக்குள்ளும் ஒளி, ஆற்றல், விடுதலை மலர் என இருத்தல் வேண்டும்.

பழமொழி : இலட்சியமுள்ள வாழ்வே சிறந்த வாழ்வாகும், வெறும் வாழ்வு வீணே.


பொன்மொழிகளை மொழி பெயர்க்க.

1. A nation’s culture resides in the hearts and in the soul of its people -Mahatma Gandhi

நம் நாட்டினுடைய பண்பாட்டினை மக்கள் அனைவரும் தம் இதயங்களிலும், ஆத்மாவிலும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்.

2. The art of people is a true mirror to their minds – Jawaharlal Nehru

மக்களின் கலை உணர்வே அவர்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி.

3. The biggest problem is the lack of love and charity – Mother Teresa

அன்பு செலுத்துதல், தர்மம் செய்தல் இவற்றின் குறைபாடே, மிகப்பெரிய பிரச்சனையாய் உள்ளது.

4. You have to dream before your dreams can come true – A.P.J. Abdul Kalam

உங்கள் கனவு நனவாகும் வரை, கனவு காணுங்கள்.

5. Winners don’t do different things; they do things differently – Shiv Khera

வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை மாறாக ஒவ்வொரு செயலையும் வித்தியாசமாக செய்கிறார்கள்.

Published: December 8, 2024 Last Updated: December 8, 2024 — Examination Department

தமிழில் சிறுகதைகள் தலைப்பு – ஆசிரியர் பொருத்துதல்.

இப்பகுதியில் 6th – 12th வரையிலான அனைத்து சிறுகதைகள் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.

தமிழின் உரைநடை வடிவங்கள் – கட்டுரை, புதினம், சிறுகதை.

‘கடைசி வரை நம்பிக்கை’ சிறுகதையின் ஆசிரியர் – அரவிந்த் குப்தா.

‘வீரச்சிறுவன்’ சிறுகதையின் ஆசிரியர் ஜானகிமணாளன்.

‘தாவரங்களின் உரையாடல்’ எனும் சிறுகதையின் ஆசிரியர் – எஸ். ராமகிருஷ்ணன்.

தமிழின் முதல் சிறுகதை எழுத்தாளர் – வ. வே. சுப்பிரமணியம்.

‘பயணம்’ எனும் சிறுகதை இடம் பெற்ற நூல் – பிரயாணம்.

தூரத்து ஒளி (அக்பர் பீர்பால் நகைச்சுவைக் கதைகள்) சிறுகதையின் ஆசிரியர் – க.கொ. முத்தழகர்.

நண்பன் (மரியாதைராமன் கதைகள்) என்னும் சிறுகதையின் ஆசிரியர் – ஓவியர் ராம்கி.

‘கொடைக்குணம்’ (தாத்தா பாட்டி சொன்ன கதைகள்) என்னும் சிறுகதையின் ஆசிரியர் – கழனியூரன்.

சிறுகதைக்கு (சிறுகதை மன்னன்) – புதுமைப்பித்தன்.

ஆவணம் சிறுகதையின் ஆசிரியர் – ந. பழநியப்பன்.

பி. ச. குப்புசாமி – ஒரு சிறுகதை ஆசிரியர்.

‘உப்புக்கடலைக் குடிக்கும் பூனை’ எனும் சிறுகதையை எழுதியவர் – கன்னிவாடி சீரங்கராயன்.

‘மனித யந்திரம்’ என்னும் சிறுகதை ஆசிரியர் – புதுமைப்பித்தன்.

‘சிறுகதை மன்னன்’ என அழைக்கப்பெறுபவர் – புதுமைப்பித்தன்.

புதுமைப்பித்தனின் இயற்பெயர் – கொ.விருத்தாசலம்.

‘சிறுகதைகளில் புதுப்புது உத்திகளைக் கையாண்டவர்’ என புதுமைப்பித்தனைத் திறனாய்வாளர்கள் போற்றுகின்றனர்.

புதுமைப்பித்தனின் சிறுகதைகள் வெளியான இதழ் – மணிக்கொடி.

‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ என்ற சிறுகதையின் ஆசிரியர் – புதுமைப்பித்தன்.

‘சாப விமோசனம்’ சிறுகதையின் ஆசிரியர் – புதுமைப்பித்தன்.

‘பொன்னகரம்’ சிறுகதையின் ஆசிரியர் – புதுமைப்பித்தன்.

‘ஒரு நாள் கழிந்தது’ சிறுகதையின் ஆசிரியர் புதுமைப்பித்தன்.

தண்ணீர், சாசனம், ஒவ்வொரு கல்லாய், கொம்பன் முதலிய சிறுகதைகளின் ஆசிரியர் – கந்தர்வன்.

‘ஓய்ந்திருக்கலாகாது’ நூலின் ஆசிரியர் சிறுகதைகள் (தொகுப்பு: அரசி – ஆதிவள்ளியப்பன்).

தி.ஜானகிராமன் எழுதிய ‘செய்தி’ என்னும் சிறுகதை சிவப்பு ரிக்க்ஷா தொகுப்பில் இடம்பெற்றது.

ந. பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை மற்றும் அவர் கலைமகள் பரிசுபெற்ற ஆண்டு – ஸயன்ஸூக்கு பலி, 1932.

2016ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற சிறுகதை – ஒரு சிறு இசை; எழுதியவர் – கல்யாண்ஜி (எ) வண்ணதாசன்.

சு. சமுத்திரத்தின் சிறுகதைகள் –
•  வாடாமல்லி
•  பாலைப்புறா
•  மண்சுமை
•  தலைப்பாகை
•  காகித உறவு

சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று (தமிழில்) எனும் நூலின் ஆசிரியர் – வல்லிக்கண்ணன்.

‘பாய்ச்சல்’ என்னும் கதை இடம் பெற்றுள்ள சிறுகதை – தக்கையின் மீது நான்கு கண்கள் (சா. கந்தசாமி).

150க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர் – சா. கந்தசாமி.

“யுகசந்தி” என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள தர்கத்திற்கு அப்பால் என்ற சிறுகதை ஜெயகாந்தனின் படைப்பாகும்.

‘தர்க்கத்திற்கு அப்பால்’ என்ற சிறுகதையின் ஆசிரியர் – ஜெயகாந்தன்.

அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகள் –
•  அக்கா
•  மகாராஜாவின் ரயில்
•  வண்டி கண் திகடசக்கரம்.

1999இல் இலங்கை அரசின் பரிசு பெற்ற அ. முத்துலிங்கத்தின் சிறுகதை – வடக்கு வீதி.

1996இல் தமிழ்நாடு அரசின் பரிசு பெற்ற அ. முத்துலிங்கத்தின் சிறுகதை – வம்சவிருத்தி.

சிவராமலிங்கம் எழுதி வெளிவந்தவைலங்காபுரி ராஜா – சிறுகதைத் தொகுப்பு.

அளவில் சிறுகதையைவிட நீளமாகவும் புதினத்தை விடச் சிறியதாகவும் இருக்கும் கதை – குறும்புதினம்.

சிறுகதைக்கும் புதினத்துக்கும் இடைப்பட்ட வடிவம் – குறுநாவல்.

பிம்பம் எனும் சிறுகதையின் ஆசிரியர் – பிரபஞ்சன்.

சிறுகதை ஆசிரியர்

ஒரு நாள் கழிந்தது – புதுமைப்பித்தன்.

தேங்காய்த் துண்டுகள் – டாக்டர் மு.வ.

மறுமணம் – விந்தன்.

செங்கமலமும் ஒரு சோப்பும் – சுந்தரராமசாமி

ஒரு பிரமுகர் – ஜெயகாந்தன்.

மண்ணின் மகன் – நீல பத்மநாபன்.

அனுமதி – சுஜாதா

விழிப்பு – சிவசங்கரி 

அனந்தசயனம் காலனி – தோப்பில் முஹம்மது மீரான்

கரையும் உருவங்கள் – வண்ணநிலவன்.

‘மனிதத்தீவுகள்’ எனும் சிறுகதையை இயற்றியவர் – உத்தம சோழன்.

‘குருவி மறந்த வீடு’ எனும் சிறுகதையை இயற்றியவர் – உத்தம சோழன்.

‘முதல்கல்’ என்னும் சிறுகதை இடம் பெற்ற தொகுப்பு – தஞ்சைச் சிறுகதைகள்.

தஞ்சைச் சிறுகதைகள்’ என்னும் தொகுப்பினுக்கு உதவியவர் – சோலை சுந்தரப் பெருமாள்.

‘உரிமைத்தாகம்’ என்ற சிறுகதையின் ஆசிரியர் – பூமணி.

அறுப்பு,வயிறுகள் என்பது பூமணியின் சிறுகதைகள்.

‘ஒரு குட்டித்தீவின் வரைபடம்’ சிறுகதைத் தொகுப்பு நூலின் ஆசிரியர் – தோப்பில் முகமது மீரான்.

‘நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது’ என்ற சிறுகதையை எழுதியவர் – தமிழ்நதி.

‘விட்டகுறை’ என்ற சிறுகதையின் ஆசிரியர் அழகிரிசாமி.

‘வெந்தழலால் வேகாது’ ஆசிரியர் – அழகிரிசாமி.

முல்லைக்கு தேர் தந்தவர் பாரி சாந்தா தத்தின் இலக்கிய சிந்தனை விருது பெற்ற சிறுகதை – கோடை மழை.

சிறுகதை (ம)ஆசிரியர்

பால்வண்ணம் பிள்ளை  – புதுமைப்பித்தன்.

மூக்கப்பிள்ளை வீட்டு விருந்து – வல்லிக்கண்ணன்

சட்டை – ஜெயகாந்தன்

வேலி – ராஜம் கிருஷ்ணன்

மகன் – பா.செயப்பிரகாசம்

கிழிசல் – நாஞ்சில் நாடன்

ஓர் உல்லாசப் பயணம் – வண்ணதாசன்

ஒவ்வொரு கல்லாய் – கந்தர்வன்

மண் – அய்க்கண்

பழிக்குப்பழி – த.நா. சேனாதிபதி

பசி – தாமரைச்செல்வி, இலங்கை.

‘பேபி’ குட்டி – கே. பாலமுருகன், மலேசியா

யானையின் சாவு – சார்வாகன்.

சிறுகதைகள்
Published: November 27, 2024 Last Updated: November 27, 2024 — Examination Department
நாட்குறிப்பு

நாட்குறிப்பு

இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து நாட்குறிப்பு பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

ஏடு 
ஆங்கிலத்தில் – டைரி
இலத்தீன் – ல் – டைரியம்

நாட்குறிப்புகளின் முன்னோடியாக திகழ்வது EPHEMERIDES என்று அழைக்கப்பெறும் கிரேக்கக் குறிப்பேடு ஆகும்.

1498 – இல் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்குக் கடல் வழியைக் கண்டுபிடித்த போர்ச்சுகீசிய மாலுமி – வாஸ்கோலகாமா.

வாஸ்கோலகாமா – வின் நாட்குறிப்புகள் யாரால் பதிவு செய்யப்பட்டன – ஆல்வாரோ வெல்ல.

ஆனந்தரங்கர் காலம் – 18 ஆம் நூற்றாண்டு.

பிரெஞ்சுக் கீழக்கிந்தியக் குழுமத்தின் மொழிபெயர்ப்பாளராகவும் துய்ப்ளே என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிப்பெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர் – ஆனந்தரங்கர்.

உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் – சாமுவேல் பெய்பிசு.

இந்தியாவின் பெய்பிசு என்று அழைக்கப்படுபவர் – ஆனந்தரங்கர்.

பிரெஞ்சுக் கப்பல் தளபதி – லெபூர்தொனே.

யாருடைய படையெடுப்பு ஆங்கிலேயர் புதுச்சேரியை முற்றுகை இட்டது – இராபர்ட் கிளைவின்.

1758 – ஆம் ஆண்டு இறுதியில் சென்னைக் கோட்டை முற்றுகையை தொடங்கியவர் – வல்லி.

“தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரிசில் மிகவும் பாதுகாக்கப்படுகின்றன” – உ.வே.சா 

அந்தக் காலத்தில் நடந்த செய்திகளையெல்லாம் முக்கியமானது, முக்கியமில்லாதது என்று என்று கூடக் கவனிக்காமல், ஒன்று தவறாமல் சித்திரகுப்தன் எழுதி வைத்திருக்கிறார், ஆனந்தரங்கர்” – வ.வே.சு 

புதுச்சேரியில் இருந்து மணிலாவுக்குச் சென்ற கப்பலில் ‘அழகப்பன்’ என்ற தமிழ் மாலுமி பணியாற்றியதையும் ஆனந்தரங்கர் கூறியுள்ளார்.

ஆனந்தரங்கர் காலத்தில் வழக்கில் இருந்த நாணயங்கள்:-
480 காசு – 1 ரூபாய்
60 காசு – 1 பணம்
8 பணம் – 1 ரூபாய்
24 பணம் – 1 வராகன்
1 பொன் – 1/2 வராகன்
1வராகன் – 3 அல்லது 3.2 ரூபாய்
1 மோகரி – 14 ரூ மதிப்புள்ள தங்க நாணயம்
1 சக்கரம் – 1/2 வராககுக்கும் கூடுதல் மதிப்புள்ள தங்க நாணயம்.

புதுசேரியில் நடந்த போரில் மக்கள் உணவும் நீரும் இன்றி வாடியபோது பெருஞ்சோறு அளித்தவர் – கனகராயர்.

புதுசேரியின் ஆளுநராக லெறி இருந்த காலத்தில் புதுச்சேரியின் இராணுவ அரசியல் செய்திகளை முகலாயருக்கும் ஆங்கிலேயாருக்கும் கூடுதலாக ஆனந்தரங்கர் மீது பழி சுமத்தப்பட்டது.

ஆனந்தரங்கர் பற்றிய நூல்கள்:
•  ஆனந்தரங்கன் கோவை – தியாகராய தேசிகர்.
•  ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ் – புலவரேறு அரிமதி தென்னகன்.
•  வானம் வசப்படும் – வானம் வசப்படும் (பிரபஞ்சன்)

Published: November 27, 2024 Last Updated: November 27, 2024 — Examination Department

பேரறிஞர் அண்ணா 

இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து பேரறிஞர் அண்ணா  பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.

 

பேரறிஞர் அண்ணா

பேசத் தொடங்கியதும் சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது என்று முத்துராமலிங்கத்தேவரை புகழ்ந்துரைத்தவர் – அறிஞர் அண்ணா.

“தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிர்” என காயிதே மில்லத்தை பாரட்டியவர் – அறிஞர் அண்ணா.

பேச்சுக்கலைக்கு – அறிஞர் அண்ணா.

தம்முடைய திராவிடச் சீர்திருத்தக் கருத்துகளை நாடகங்கள், திரைப்படங்கள் மூலமாக முதன்முதலில் பரப்பியவர் – அறிஞர் அண்ணா.

பேரறிஞர் அண்ணா துணையாசிரியராக பணியாற்றிய இதழ்கள் – குடியரசு, விடுதலை.

அறிஞர் அண்ணா ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் •  ஹோம்ரூல்
•  ஹோம்லேண்ட்
•  நம்நாடு
•  திராவிடநாடு
•  மாலைமணி
•  காஞ்சி

பேரறிஞர் அண்ணா பெத்த நாயக்கன் பேட்டை கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய ஆண்டு – 1935.

இரு மொழி சட்டத்தை உருவாக்கியவர் – அறிஞர் அண்ணா.

சென்னை மாகாணத்தைத் ‘தமிழ்நாடு’ என்று மாற்றியவர் – அறிஞர் அண்ணா.

நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயம் வெளியிட்ட ஆண்டு –2009.

‘தென்னகத்தின் பெர்னாட்ஷா’ என்று அழைக்கப்படுபவர் – அறிஞர் அண்ணா.

சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ முதல் ‘இன்ப ஒளி’ வரை பல படைப்புகளைத் தந்தவர் – அறிஞர் அண்ணா.

அண்ணாவின் புகழ் பெற்ற பொன்மொழிகள்
1.  மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு.
2.  கத்தியைத் தீட்டாதே உன்றன் புத்தியைத் தீட்டு. வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும்.
3.  சட்டம் ஒரு இருட்டறை-அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு.
4.  தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியம் தேவை.
5.  இளைஞர்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை.
6.  இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள்.
7.  எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
8.  நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும்.
9.  நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

“இராவண காவியம் காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சிப் பொறி, உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்” என்று கூறியவர் – பேரறிஞர் அண்ணா.

“எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” எனக் கூறியவர் – அறிஞர் அண்ணா.

தங்கைக்கு – மு.வரதராசன், தம்பிக்கு – அறிஞர் அண்ணா.

“களம் புகத் துடித்து நின்ற உனக்கு வெற்றிச்சாறு கிடைத்து விட்டது, உண்டு மகிழ்ந்தாய்; அதற்கு உன் புன்னகை தான் சாட்சி” என்றவர் அறிஞர் அண்ணா.

“குடிசைகள் ஒரு பக்கம்; கோபுரங்கள் மறுபக்கம்; பசித்த வயிறுகள் ஒரு பக்கம்; புளிச் சேப்பங்கள் மறுபக்கம்” என்று கூறியவர் -ப. ஜீவானந்தம் 201. அவர் (பெரியார் ஈ.வெ.ரா) பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டா? எதைக் கண்டு அவர் திகைத்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது?… எனவேதான், பெரியாருடைய பெரும் பணியை நான் ஒரு தனிமனிதனின் வரலாறு என்றல்ல ஒரு சகாப்தம் – ஒரு கால கட்டம் – ஒரு திருப்பம் என்று கூறுகிறேன்.” என்றவர் அறிஞர் அண்ணா.

மேடைப்பேச்சில் நல்ல தமிழைக்கொண்டு மக்களை ஈர்த்தோர் – திரு.வி.க, பேரறிஞர் அண்ணா, ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், குன்றக்குடி அடிகளார்.

மேடைப்பேச்சில் மக்களை ஈர்த்தவர் பேரறிஞர் அண்ணா.

மேடைப்பேச்சில் அண்ணாவை ஈர்த்தவர் – திரு. வி.க.

“உழைத்துப்பெறு! உரிய நேரத்தில் பெறு!முயற்சி செய்து பெறு!” என்று கூறியவர் – அறிஞர் அண்ணா.

அறிஞர் அண்ணா தனது தம்பிக்கு எந்த இதழில் கடிதம் எழுதினார்?  காஞ்சி.

“புனலிடை மூழ்கிப் பொழிலிடை உலவிப் பொன்னின் இழையும் துகிலும் பூண்டு” என்று கனிமொழி பேசியவர் அண்ணா அறிஞர்.

அண்ணாவின் கடிதம் எழுதப்பட்ட நாள் – 14.1.1968

அறிஞர் அண்ணாவின் பேச்சாற்றல், பழகும் பண்பு, உண்மை, நேர்மை,கடமை, கண்ணியம், கட்டுப்பாடு முதலியவற்றால் கவரப்பட்டவர் – எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர்அவர்களை ‘இதயக்கனி’ என்று போற்றியவர் – அறிஞர் அண்ணா.

“வீட்டிற்கோர் புத்தக சாவை வேண்டும்” என்று கூறியவர் – அறிஞர் அண்ணா.

“செவ்வாழை” என்ற நூலின் ஆசிரியர் – பேரறிஞர் அண்ணா.

ஓய்வு – பேரறிஞர் அண்ணா.

 

Published: November 27, 2024 Last Updated: November 27, 2024 — Examination Department

மு.வரதராசனார்

இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து மு.வரதராசனார் பற்றிய செய்திகளைத் தொகுத்துள்ளோம்.

மு.வரதராசனார்

“பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும்” என்றவர் – மு. வரதராசனார்.

எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும் என்றவர் – மு.வரதராசனார்.

“தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப்படுத்தவல்லது; தமிழ் ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவுமானால் தவிரத் தமிழுக்கு எதிர்காலம் இல்லை என நம்பு. ஆட்சிமொழி என்றால் சட்டசபைமுதல் நீதிமன்றம்வரையில் தமிழ் வழங்க வேண்டும்” என்று கூறியவர் – மு.வரதராசனார்.

“உன் மொழியையும் நாட்டையும் போற்றுவதற்காக மற்றவர்களின் மொழியையும் நாட்டையும் தூற்றாதே, பழிக்காதே. வெறுக்காதே” என்று கூறியவர் – மு. வரதராசனார்.

“தமிழர்களிடையே உள்ள பகை, பிரிவுகளை மேலும் வளர்க்கும் செயல்களைச் செய்யாதே; அத்தகைய சொற்களைச் சொல்லாதே; அவ்வாறான எண்ணங்களை எண்ணாதே. தமிழரிடையே ஒற்றுமை வளர்க்கும் சிந்தை, சொல், செயல்களையே போற்று. சுவையாக இருந்தாலும் முன்னவையை நாடாதே. சுவையற்றிருந்தாலும் பின்னவையைப் போற்று” என்று கூறியவர் – மு. வரதராசனார்.

“தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும். நீ அதைத் தேடிக் கொண்டுபோய் அலையாதே. நீ தேட வேண்டுவது தொண்டு” என்று கூறியவர் – மு. வரதராசனார்.

‘தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து’ என்பது உன் நெறியாக இருக்கட்டும் என்று கூறியவர் – மு. வரதராசனார்.

“இந்த நாட்டில் சொன்னபடி செய்ய ஆள் இல்லை. ஆனால்,bகண்டபடி சொல்ல ஆள் ஏராளம். ஒவ்வொருவரும் ஆணை இடுவதற்கு விரும்புகிறார். அடக்கி ஒழுகுவதற்கு யாரும் இல்லை. அதனால்தான் வீழ்ச்சி நேர்ந்தது” என்று கூறியவர் – விவேகானந்தர்.

Published: November 27, 2024 Last Updated: November 27, 2024 — Examination Department

மகாத்மா காந்தி 

இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து மகாத்மா காந்தி பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.

மகாத்மா காந்தி

யாரை எளிமையின் ஓர் அறமாக போற்றினர்? – காந்தியடிகள்.

“இந்தியாவில் இவர் காலடி படாத இடமே இல்லை!” என்று கூறப்படும் நபர் யார்? – காந்தியடிகள்.

காந்தி அருங்காட்சியகம் எங்குள்ளது? – மதுரை.

எப்போது காந்தி சென்னைக்கு வந்தார்? – 1919 (பிப்ரவரி).

ரௌலட் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு – 1919.

ரௌலட் சட்டத்தை எதிர்த்து கருத்தாய்வுக் கூட்டம் இராஜாஜி வீட்டில் நடைபெற்றது.

யார் காந்தியை ஒரு பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்குமாறு அழைப்பு விடுத்தார்? – பாரதியார்.

பாரதியை இவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர் என்றவர் யார்? – இராஜாஜி.

பாரதியை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்றவர் யார்? – காந்தியடிகள்.

காந்தி மதுரைக்கு எப்போது வந்தார்? 1921 (செப்டம்பர்).

காந்தி எங்கு தனது மேலாடை அணியும் பழக்கத்தை கைவிட்டார்?மதுரை.

உலகம் போற்றிய எளிமைத் திருக்கோலம் யார்? – காந்தியடிகள்.

காந்தி காரைக்குடியைச் சுற்றி உள்ள ஊர்களில் பயணம் செய்யும்போது கானாடுகாத்தான் என்னும் ஊருக்குச் சென்றார்.

வீடு முழுவதும் வெளிநாட்டு பொருட்களால் அழகுபடுத்தியிருந்த அன்பரிடம் காந்தியடிகள், “பத்தில் ஒரு பங்கு பணத்தை என்னிடம் கொடுங்கள் இதை விட அழகாக மாற்றுகிறேன்”.

காந்தி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் வரமாட்டேன் என்றார்.

எந்த அருவியில் நீராட மறுப்பதாகக் காந்தி கூறினார்? – குற்றாலம்.

காந்தி எங்கு தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கினார்? – தென்னாப்பிரிக்கா.

ஜி. யு. போப் எழுதிய ‘தமிழ்க்கையேடு’ தம்மை கவர்ந்ததாக காந்தி சொன்னார்.

திருக்குறள் என்னும் நூல் காந்தியை பெரிதும் கவர்ந்தது.

1937ஆம் ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாடு நடைபெற்றது.

“இந்தப் பெரியவரின் (உ. வே ள். சா)அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று கூறியவர்? – காந்தி.

Published: November 26, 2024 Last Updated: November 26, 2024 — Examination Department

ஜவகர்லால் நேரு

இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து ஜவகர்லால் நேரு பற்றிய செய்திகளைத்தொகுத்து கொடுத்துள்ளோம்.

ஜவகர்லால் நேரு

காமராசர் பிறந்த நாள் – கல்வி வளர்ச்சி நாள்

டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் – ஆசிரியர் தினம்

அப்துல்கலாம் பிறந்த நாள் – மாணவர் தினம்

விவேகானந்தர் பிறந்த நாள் – தேசிய இளைஞர் தினம்

ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் – குழந்தைகள் தினம்.

மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதம்.

எத்தனை ஆண்டுகள் தம் மகள் இந்திரா காந்திக்கு நேரு கடிதம்  – 42 (1922-1964).

விசுவபாரதி கல்லூரி எங்குள்ளது? – சாந்திநிகேதன்.

“புத்தகம் வாசிப்பதனைக் கடமையாக ஆக்குதல் கூடாது” எனக் கூறியவர் – நேரு.

நேரு யாருடைய புத்தகங்களை சுவையானவை, சிந்தனையைத் தூண்டுபவை எனக் கூறுகிறார்? – பிளேட்டோவின் புத்தகங்கள்.

“உலகின் மிகச்சிறந்த நூல்களுள் ஒன்று” என நேரு எந்தாவலை கூறுகிறார்? போரும் அமைதியும் (டால்ஸ்டாய்).

வாசிக்கத் தகுந்த நூல்கள் என நேரு கூறுவது – பெர்னாட்ஷாவின் நூல்கள்.

நேருவுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் – பெட்ரண்ட் ரஸ்ஸல்.

“ஆயிரம் முகங்கள் கொண்டது வாழ்க்கை, அதனைப் புரிந்து கொள்ளவும் முறையாக வாழவும் புத்தகப் படிப்பு இன்றியமையாதது”

இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகம் – கேம்பிரிட்ஜ்.

Published: November 26, 2024 Last Updated: November 26, 2024 — Examination Department

புதுக்கவிதை

இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து புதுக்கவிதை பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.

புதுக்கவிதை

ந.பிச்சமூர்த்தி

ந.பிச்சமூர்த்தி
ந.பிச்சமூர்த்தி

இயற்பெயர் – ந. வேங்கட மகாலிங்கம்.

புனைபெயர்ந. பிச்சமூர்த்தி.

ஊர் – தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம்.

எழுத்துப்பணி
•  கதைகள்,
•  மரபுக்கவிதைகள்,
•  புதுக்கவிதைகள்,
•  ஓரங்க நாடகங்கள்.

காலம் –15.08.1900 04.12.1976

ந.பிச்சமூர்த்தியின் கவிதை நூல்கள் இருபதாம் நூற்றாண்டின் இக்கால இலக்கியத் துறைக்குப் புதிய சிறப்புகளைச் சேர்த்திருக்கின்றன.

பாரதிக்குப்பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை இவரது படைப்புகள்.

பொங்கல் வழிபாடு – ந. பிச்சமூர்த்தி கவிதைகள்.

இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான மெய்யியல் உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள் –  புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் நூலில் வல்லிக்கண்ணன்.

மரபுக்கவிதையின் யாப்புப் பிடியிலிருந்து விடுபட்ட கவிதைகள் – புதுக்கவிதைகள்.

பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ந. பிச்சமூர்த்தி ஈடுபட்டார்.

எனவே, அவர் “புதுக்கவிதையின் தந்தை” என்று போற்றப்படுகிறார்.

புதுக்கவிதையை “இலகு கவிதை, கட்டற்ற கவிதை. விலங்குகள் இலாக் கவிதை, கட்டுக்குள் அடங்காக் கவிதை என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றனர்.

இவர் புதுக்கவிதை, சிறுகதை, ஓரங்க நாடகங்கள், கட்டுரைகள் ஆகிய இலக்கிய வகைமைகளைப் படைத்தவர்.

ந.பிச்சமூர்த்தி துணை ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்கள்
•  ஹனுமான்
•  நவஇந்தியா

முதல் சிறுகதை – “ஸயன்ஸுக்கு பலி”.

1932 இல் கலைமகள் இதழ் வழங்கிய பரிசைப் பெற்றார். பிக்ஷு”, ரேவதி ஆகிய புனைபெயர்களில் படைப்புகளை எழுதினார்.

காட்டு வாத்து – ந. பிச்சமூர்த்தி.

“மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தியிருக்கிறது”

“கோவைப்பழ மூக்கும்
பாசிமணிக் கண்ணும்
சிவப்புக்கோட்டுக் கழுத்தும்
வேப்பிலை வாலும்”

சி.சு. செல்லப்பா

‘வாடிவாசல்’ நூலின் ஆசிரியர் – சி.சு. செல்லப்பா.

சி.சு. செல்லப்பாவின் இலக்கிய பங்களிப்புகள் – சிறுகதை, புதினம், விமர்சனம், கவிதை, மொழிபெயர்ப்பு.

சந்திரோதயம், தினமணி ஆகிய இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர் – சி. சு. செல்லப்பா.

‘எழுத்து’ என்னும் இதழினைத் தொடங்கியவர் – சி. சு. செல்லப்பா.

‘எழுத்து இதழினைத் தொடங்கி, தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் – சி. சு. செல்லப்பா.

செல்லப்பாவின் குறிப்பிடத்தக்க படைப்புகள்
•  வாடிவாசல்,
•  சுதந்திர தாகம்,
•  ஜீவனாம்சம்,
•  பி. எஸ். ராமையாவின் சிறுகதைப்பாணி
•  தமிழ் சிறுகதை பிறக்கிறது.

‘சுதந்திர தாகம்’ புதினத்திற்கு 2001ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் – சி. சு. செல்லப்பா.

குறும்புதினத்தின் சுருக்கப்பட்ட வடிவான ‘வாடிவாசல்’ என்னும் நூலின் ஆசிரியர் சி.சு.செல்லப்பா.

தரும சிவராமு ❌

பசுய்யா ❌

இரா. மீனாட்சி

சி. மணி ❌

சிற்பி ❌

மு.மேத்தா

வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் – மு. மேத்தா.

‘கண்ணீர்ப் பூக்கள்’ எனும் நூலை இயற்றியவர்.

‘ஊர்வலம்’ எனும் நூலை இயற்றியவர்.

‘சோழநிலா’ நூலை இயற்றியவர்.

‘மகுடநிலா’ நூலை இயற்றியவர்.

சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல் – ‘ஆகாயத்திற்கு அடுத்த வீடு’ (2006).

உலகிற்கு ஒளியேற்ற எண்ணெய் ஆக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடுபவர் · மு.மேத்தா.

தோல்வி உன் உயர்விற்கு தூண்டு கோலாகும் எனக் குறிப்பிடுபவர் – மு. மேத்தா.

மு. மேத்தா கூறும் மூன்றாவது கை – நம்பிக்கை.

“நட நாளை மட்டுமல்ல இன்றும் நம்முடையதுதான்”.

“தூங்கி விழுந்தால் பூமி உனக்கு படுக்கையாகிறது; விழித்து நடந்தால் அதுவே உனக்கு பாதையாகிறது”.

“கவலைகளைத் தூக்கிக் கொண்டு திரியாதே. அவை கைக்குழந்தையல்ல”

“உன்னுடன் நீயே கைகுலுக்கிக் கொள்”

ஈரோடு தமிழன்பன்

ஈரோடு தமிழன்பன்

‘தமிழோவியம்’ – ஈரோடு தமிழன்.

“ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்து கொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை, பாடலும் அப்படித்தான்!”

புதுக்கவிதை, சிறுகதை முதலான பல வடிவங்களில் படைப்புகளை வெளியிட்டவர் – ஈரோடு தமிழன்பன்.

ஈரோடு தமிழன்பன் இயற்றிய கவிதை நூல்களை – 
ஹைக்கூ
சென்ரியு
லிமரைக்கூ

ஈரோடு தமிழன்பனின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற கவிதை நூல் – வணக்கம் வள்ளுவ (2004).

தமிழக அரசின் பரிசு பெற்ற  நூல் தமிழன்பன் கவிதைகள்.

இந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் ஈரோடு தமிழன்பன் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

அப்துல்ரகுமான்

“உன்மனம் ஒரு பாற்கடல்”.

“வாரங்கள்
சாபங்கள்
ஆகுமென்றால் இங்கே
தவங்கள் எதர்காக?”

“இந்த
ஆதிரை பருக்கைகள் (வந்தா அப்துல்ரகுமான்)
வீழ்ந்ததும்
பூமிப்பாத்திரம்
அமுதசுரபி” – பால்வீதி

‘பால்வீதி’ என்னும் நூலின் ஆசிரியர் – அப்துல்ரகுமான்.

கலாப்பிரியா

“கொப்புகள் விலகி
கொத்துக் கொத்தாய்
கருவேலங்காய்
பறித்துப் போடும் மேய்ப்பனை
சிராய்ப்பதில்லை
கருவமுட்கள்”

“குழந்தை
வரைந்து
பறவைகள் மட்டுமே
வானம்”

கல்யானண்ஜி

“சைக்களில் வந்த
தக்காளிக் கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்துத் திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கிப் போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை”

ஞானகூத்தன்

Published: November 26, 2024 Last Updated: November 26, 2024 — Examination Department
மரபுக் கவிதை

மரபுக் கவிதை

இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து மரபுக் கவிதை பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.

முடியரசன்

முடியரசன்
முடியரசன்

முடியரசனின் இயற்பெயர் – துரைராசு.

இயற்றிய நூல்கள்:
•  பூங்கொடி
•  வீரக்காவியம்
•  காவியப்பாவை

திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர் – முடியரசன்.

‘கவியரசு’ என பாரட்டப்பெறுபவர் – முடியரசன்.

‘புதியதொரு விதி’ செய்வோம் நூலின் ஆசிரியர் – முடியரசன்.

நானிலம் படைத்தவன் பாடலை எழுதியவர் – முடியரசன்.

‘நானிலம் படைத்தவன்’ பாடலில் முடியரசன் குறிப்பிடாத திணை – பாலை.

முடியரசன்

முடியரசனின் பெற்றோர் சுப்பராயலு மற்றும் சீதாலெட்சுமி.

முடியரசனின் ஊர் – தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம்.

பறம்பு மலையில் நடந்த விழாவில் ‘கவியரசு’ என்னும் பட்டம் முடியரசனுக்கு குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பெற்றது.

பூங்கொடி என்னும் காவியத்துக்காக தமிழக அரசு பரிசு வழங்கிய ஆண்டு – 1966.

பாரதிதாசன் பரம்பரை தலைமுறை கவிஞருள் மூத்தவர் – முடியரசன்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப் பழகியவர் – முடியரசன்.

முடியரசனின் காலம் 7.10.1920  —  3.12.1998.

“கடல்சுமந்தாள்; மலைசுமந்தாள்; கான்சு மந்தாள்; மிடல்சுமந்த அவள்உறுத்துச் சினந்து நின்றால் மேலாளர் வாழ்வெங்கே? அவளே வெல்வாள்!”, – முடியரசன்

வாணிதாசன்

வாணிதாசன்
வாணிதாசன்
வாணிதாசன்

‘ஓடை’ என்னும் பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது? தொடுவானம்.

தொடுவானம் நூலின் ஆசிரியர் – வாணிதாசன்.

வாணிதாசனின் இயற்பெயர் எத்திராசலு (எ) அரங்கசாமி.

வாணிதாசன் பிறந்த ஊர் – வில்லியனூர்.

வாணிதாசன் பெற்றோர் – அரங்க.திருக்காமு துளசியம்மாள்.

சிறப்பு பெயர்கள் – கவிஞரேறு, பாவலர்மணி.

தமிழகத்தின் ‘வேர்ட்ஸ் வொர்த்’ – வாணிதாசன்.

இயற்றிய நூல்கள் –
•  தமிழச்சி,
•  கொடிமுல்லை,
•  தொடுவானம்,
•  எழிலோவியம்,
•  குழந்தை இலக்கியம்.

எந்த அரசு வாணிதாசனுக்கு செவாலியர் விருது வழங்கியது – பிரெஞ்சு அரசு.

வாணிதாசன் எந்தெந்த மொழிகளில் வல்லவர்? தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு.

“வயலிடைப் புகுந்தாய் மணிக்கதிர் விளைத்தாய் வளைந்துசெல் கால்களால் ஆறே”

“ஆயிரம் வண்ணம் காட்டும் அடிவான முகில்கள் ஓடிப்பாய்கதிர் ஒளிமறைக்கும்!”

“புதுவெள் ளத்தில்
மாய்கதிர் செக்கர் வானம்
எழிலோவி யம்பார் தம்பி!”

“களிமயில் அகவும் புள்ளிக்
கருங்குயில் பாட்டிசைக்கும்”

சுரதா

சுரதா
சுரதா
சுரதா
சுரதா
சுரதா

சுரதா பிறந்த ஊர் திருவாரூர் மாவட்டம், பழையனூர்.

சுரதாவின் பெற்றோர் – திருவேங்கடம் -செண்பகம்.

சுரதாவின் இயற்பெயர் – இராசகோபாலன்.

பாரதிதாசன் மீது கொண்ட பற்றினால் சுரதா தன் பெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக்கொண்டார்.

உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் இவரை உவமைக் கவிஞர் என்றும் அழைப்பர்.

சுரதாவின் படைப்புகள் –
•  அமுதும் தேனும்,
•  தேன்மழை,
•  துறைமுகம்
•  சுவரும் சுண்ணாம்பும்
•  மங்கையர்க்கரசி

சுரதாவின் ‘காடு’ என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் இயற்கை எழில்.

‘காடு’ என்னும் பாடல் கிளிக்கண்ணி என்னும் பாவகையைச் சேர்ந்தது.

காடு முழுவதும் மலர்கள் மலர்ந்திருப்பதற்கு கவிஞர் சுரதா உவமையாக ஒப்பிடுவது கார்த்திகை விளக்குகள்.

சுரதா பெற்ற தமிழக அரசின் விருது – பாவேந்தர் விருது.

சுரதா பெற்ற தமிழக இயலிசை நாடக மன்றத்தின் விருது – கலைமாமணி.

சுரதாவின் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்ற நூல் – தேன்மழை.

“வென்றவரும் சில சமயம் தோற்பவரென்று அறிந்தேன்”

இதில் வெற்றிபெற – சுரதா.

‘இதில் வெற்றி பெற’ என்ற கவிதையில் இடம் பெற்ற பா வகை – எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

சுப்புரத்தினதாசன் என்ற பெயரின் சுருக்கம் சுரதா.

முழுக்க முழுக்க கவிதைகளையே கொண்ட ‘காவியம்’ என்ற இதழை நடத்தியவர் – சுரதா.

சுரதா நடத்திய ஏடுகள்
•  இலக்கியம்,
•  விண்மீன்,
•  ஊர்வலம்

தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது வாங்கியவர் – சுரதா.

தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது பெற்றவர் – சுரதா.

சுரதா, தமிழகத்தில் உலவும் வாழும் பாவலராகிய பன்னருந்தமிழ்ப் பாவலர்களுக்குத்தலைமை வழிகாட்டி. பாவலர்;.

“உரைநடையின் சிக்கனந்தான் கவிதை; ஓங்கும்
உணர்ச்சிகளின் சிக்கனந்தான் அடக்கம்; காதல்”

கண்ணதாசன்

கண்ணதாசன்
கண்ணதாசன்
கண்ணதாசன்
கண்ணதாசன்
கண்ணதாசன்

கண்ணதாசன் 24 ஜூன் 1927 பிறந்தார்.

கண்ணதாசனின் பெற்றோர் – சாத்தப்பன்-விசாலாட்சி.

கண்ணதாசனின் இயற்பெயர் – முத்தையா.

‘இயேசு காவியம்’ என்ற நூலின் ஆசிரியர் – கண்ணதாசன்.

மழைபொழிவு (இயேசு காவியம் )– கண்ணதாசன்.

கண்ணதாசன் பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிறுகூடல் பட்டி.

இயேசுவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அறிவுரைகளைக் கூறும் நூல் – இயேசு காவியம்.

இயேசு காவியம் என்னும் நூலின் ஆசிரியர் கண்ணதாசன்.

கண்ணதாசன் தமிழக அரசவை கவிஞராக இருந்து உள்ளார்.

கண்ணதாசன் தொடங்கிய இதழ்கள் –
•  தென்றல்,
•  முல்லை,
•  தமிழ்மலர்

கண்ணதாசனின் சிறந்த வரலாற்றுப் புதினம் (சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல்)– சேரமான்காதலி.

ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி – கண்ணதாசன் புதினங்கள்.

கண்ணதாசனின் கவிதை நூல்கள் –
•  ஆட்டனத்தி ஆதிமந்தி
•  இயேசு காவியம்,மாங்களி
•  கல்லக்குடி மகாகாவியம்

“எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்”

“மலர்ந்தும் மலராத பாதி மலர் போல” என்ற பாடலை எழுதியவர் – கண்ணதாசன்.

தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர் –கண்ணதாசன்.

1949ஆம் ஆண்டு ‘கலங்காதிரு மனமே’ என்ற பாடலை எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார்.

காலக்கணிதம் – கண்ணதாசன்.

“நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
நதியின் நதிசெய்த குற்றம் இல்லை
விதிசெய்த குற்றம் இன்றி
வேறு – யாரம்மா!”

‘விஞ்ஞானி’ எனும் தலைப்பிலான கவியரங்க கவிதை கண்ணதாசன் தலைமையில் அரங்கேற்றப்பட்டது.

“நிலமெல்லாம் வணங்கும் தோற்றம்
நெருப்பினில் வீழ்ந்த திங்கே”

“கட்டற்று வானிலே தவழ்கின்ற காற்றினைக் கைது செய்தாரு மில்லை”

“மாற்றம் எனது மானிடத் தத்துவம்”

5,000 மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதிப் புகழ் பெற்றார்.

அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் கட்டுரைத்தொடர்களும், இயேசுகாவியம் என்னும் நூலும் இவர் புகழை என்றும் நிலைநிறுத்தும்.

“முச்சங்கங் கூட்டி முதுபுலவர் தமைக் கூட்டி”

இயற்றிய நூல்கள் 
•  ஆட்டனத்தி ஆதிமந்தி,
•  மாங்கனி,
•  ஏசுகாவியம்

உடுமலை நாராயணகவி 

உடுமலை நாராயணக்கவி
உடுமலை நாராயணகவி 

உடுமலை நாராயணகவி வாழ்ந்த காலம் (1899–1981).

‘அந்தக்காலம் இந்தக்காலம்’ என்ற தலைப்பில் பாடல் இயற்றியவர் உடுமலை நாராயணகவி.

பாமரமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாய பாடல்களை எழுதி சீர்திருத்த கருத்துக்களைப் பரப்பியவர் உடுமலை நாராயணகவி.

பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நாராயணகவி.

நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதை எழுதியவர் உடுமலை நாராயணகவி.

தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பியவர் உடுமலை நாராயணகவி.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்

பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் வாழ்ந்த காலம் 13.04.1930 – 08.10.1959.

பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் பிறந்த ஊர் செங்கப்படுத்தான்காடு (பட்டுக்கோட்டை).

எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியவர் மக்கள் கவிஞர்.

மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

பிறரின் உழைப்பை நம்பி வாழக் கூடாது என மக்கள் கவிஞர் கூறுகிறார்.

உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொதுவுடைமைச் சிந்தனைகளையும் தம்முடைய பாடல்கள் வழிப் பரவலாக்கியவர் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய அவரின் கவிதை –

“எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் ஏழை கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும் பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் பழைய மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்”

அ.மருதகாசி

அ.மருதகாசி
அ.மருதகாசி
அ.மருதகாசி

அ.மருதகாசி பிறந்த ஊர் – மேலக்குடிகாடு.

‘திரைக்கவித் திலகம்’ யார்? – அ. மருதகாசி.