பழமொழிகள் 6th – 12th

பழமொழிகள் பழமொழிகள் tnpsc 6th to 12th old and new (fully covered) ஆங்கில மொழி  தமிழ் பழமொழி All that glitter is not gold மின்னுவதெல்லாம் பொன்னல்ல Art is long but life is short கல்வி கரையில, கற்பவர் நாள் சில Barking dog seldom bite குரைக்கின்ற நாய் கடிக்காது Even a pin is good for something சிறுதுரும்பும் பல் குத்த உதவும் Take time … Read more

TNPSC Group 4 Study Material by Government 2025

TNPSC Group 4 Study Material by Government 2025 Tamil Nadu Public Service Commission (TNPSC) conducts exams for recruitment to various posts in the Tamil Nadu state government.Goverment Study Material provided is typically structured and aligned with the syllabus and exam patterns for each particular exam. We provided Mainly Group 4 exams below. And also provided … Read more

TNUSRB Police Constable Study Material Pdf Download 2025

TNUSRB Police Constable Study Material Pdf Download 2025 The Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) conducts recruitment exams for various police and other uniformed services in Tamil Nadu. To prepare for the TNUSRB exams, it is essential to focus on the following key areas like Daily Physical activities, daily Studying activities and Also testing … Read more

ஆவணங்களின் தலைப்பு – கோப்புகள் கடிதங்கள் மனுக்கள் – மொழிபெயர்ப்பு புரிந்து கொள்ளுதல்

ஆவணங்களின் தலைப்பு 1. ஆவணங்கள்   ஒரு ஆவணம் என்பது ஒரு முக்கியமான தகவலைச் சீராக பதிவு செய்யும் உருப்படியாகும். இது அரசு, தனியார், கல்வி, சட்டம் போன்ற பல்வேறு துறைகளில் பயன்படுகிறது. ஆவணங்களின் வகைகள்: i. அரசு ஆவணங்கள் (Government Documents) பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate) அடையாள அட்டை (Aadhar card) பாஸ்போர்ட் (Passport) வரி செலுத்திய விவரங்கள் (Tax Documents) ii. நியாயப் பூர்வமான ஆவணங்கள் (Legal Documents) நீதிமன்ற உத்தரவு (Court Order) … Read more

ஒருபொருள் பன்மொழி

ஒருபொருள் பன்மொழி (ஒருபொருட் பன்மொழி) 1. திருமால் குன்றம் உயர்ந்தோங்கி நிற்கிறது. 2. அந்த ஏழைக் குழந்தையின் கண்கள் குழிந்தாழ்ந்து காணப்படுகின்றன. இவ்விரு தொடர்களிலும் ஒரு பொருள் குறித்துத் தொடர்ந்துவரும் இருசொற்கள் உள்ளன. அவை உயர்ந்தோங்கிய, குழிந்தாழ்ந்து என்பவை. உயர்ந்து, ஓங்கிய ஆகிய இரு சொற்களும், உயர்ந்த என்னும் ஒரே பொருளிலும், குழிந்து, ஆழ்ந்து என்பவை குழிந்து என்னும் ஒரே பொருளிலும் வருகின்றன. ஒரு பொருளையே தரும் பல சொற்கள் தொடர்வது ஒருபொருட் பன்மொழியாகும். (எ-டு) 1 நடுமையம். 2. … Read more

பெயரெச்சம் வகை அறிதல்

பெயரெச்சம் வகை அறிதல்      • பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை கொண்டு முடியும் எச்சவினைச்சொல் பெயரெச்சம் ஆகும்.      • பெயரெச்சத்தைக் காலம் காட்டும் முறையின் அடிப்படையில், தெரிநிலைப் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என இரு வகைப்படுத்துவர். 1. தெரிநிலைப் பெயரெச்சம் காலத்தை வெளிப்படையாகக் காட்டும் பெயரெச்சம், தெரிநிலைப் பெயரெச்சம் எனப்படும்.  பால் விகுதி காட்டும். இடைநிலை அல்லது விகுதியைக் கொண்டு பெயரெச்சம் காலம் காட்டும். அ, உம் ஆகிய இரண்டு விகுதிகள் தெரிநிலைப் … Read more

கி.வா.ஜகந்நாதன்

கி.வா.ஜகந்நாதன் வயலும் வாழ்வும் ஓடை எல்லாம் தாண்டிப்போயி –ஏலேலங்கிடி ஏலேலோ ஒண்ணரைக்குழி நிலமும் பார்த்து –ஏலேலங்கிடி ஏலேலோ சீலையெல்லாம் வரிஞ்சுக்கட்டி –ஏலேலங்கிடி ஏலேலோசேத்துக்குள்ளே இறங்குறாங்க –ஏலேலங்கிடி ஏலேலோ  நாத்தெல்லாம் பிடுங்கையிலே –ஏலேலங்கிடி ஏலேலோ நண்டும் சேர்த்துப் பிடிக்கிறாங்க –ஏலேலங்கிடி ஏலேலோஒருசாணுக்கு ஒரு நாற்றுத்தான் –ஏலேலங்கிடி ஏலேலோ ஓடியோடி நட்டோமையா –ஏலேலங்கிடி ஏலேலோ மணிபோலப் பால்பிடித்து –ஏலேலங்கிடி ஏலேலோ மனதையெல்லாம் மயக்குதம்மா –ஏலேலங்கிடி ஏலேலோ அறுப்பறுக்க ஆளுக்கெல்லாம் –ஏலேலங்கிடி ஏலேலோ ஆளுபணம் கொடுத்துவாரான் –ஏலேலங்கிடி ஏலேலோ சும்மாடும் தேர்ந்தெடுத்து –ஏலேலங்கிடி ஏலேலோ சுறுசுறுப்பாய்க் கொண்டு போனார் –ஏலேலங்கிடி ஏலேலோ கிழக்கத்தி மாடெல்லாம் … Read more

TNUSRB PC syllabus in tamil pdf download 2025

TNUSRB PC syllabus in tamil pdf download TNUSRB PC Recruitment Details 2025 Name of the Examination Tamilnadu Police Constable Total Number of Posts 3359 Notification Date Expected Month of April 2025 Date of Exam Expected Month of July 2025 Official Website www.tnusrbonline.org / www.tnusrb.tn.gov.in Syllabus Syllabus  – download Previous Year Questions click here – download Free Model Questions Tamil … Read more

உருத்திரங் கண்ணனார்

கடியலூர் உருத்திரங் கண்ணனார் கலங்கரை விளக்கம் வானம் ஊன்றிய மதலை போல ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி விண்பொர நிவந்த வேயா மாடத்து இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி உரவுநீர் அழுவத்து ஒடுகலம் கரையும் துறை … ….– கடியலூர் உருத்திரங் கண்ணனார் 1. கடியலூர் உருத்திரங் கண்ணனார் சங்ககாலப் புலவர். 2. ஊர் – கடியலூர். 3. பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியவர் – கடியலூர் உருத்திரங் கண்ணனார். 4. பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன்–  தொண்டைமான் இளந்திரையன். 5. வள்ளல் ஒருவரிடம் பரிசு … Read more

தமிழ் ஒளி

கவிஞர் தமிழ் ஒளி பட்ட மரம் மொட்டைக் கிளையொடு நின்று தினம்பெரு  மூச்சு விடும்மரமே!வெட்டப் படும் ஒரு நாள்வரு மென்று  விசனம் அடைந்தனையோ?குந்த நிழல்தரக் கந்த மலர்தரக்  கூரை விரித்தஇலை !வெந்து கருகிட இந்த நிறம்வர  வெம்பிக் குமைந்தனையோ?கட்டை யெனும்பெயர் உற்றுக் கொடுந்துயர்  பட்டுக் கருகினையே!பட்டை யெனும்உடை இற்றுக் கிழிந்தெழில்  முற்றும் இழந்தனையே! காலம் எனும்புயல் சீறி எதிர்க்கக்  கலங்கும் ஒருமனிதன்ஒலமி டக்கரம் நீட்டிய போல்இடர்  எய்தி உழன்றனையே!பாடும் பறவைகள் கூடி உனக்கொரு  பாடல் புனைந்ததுவும் மூடு பனித்திரை யூடு புவிக்கொரு  மோகங் கொடுத்ததுவும்ஆடுங் கிளைமிசை ஏறிச் சிறுவர்  குதிரை விடுத்ததுவும்ஏடு தருங்கதை யாக முடிந்தன!  … Read more