முக்கூடற்பள்ளு

“ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்று தேகுறி-மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே” தாமிரபரணியும், சிற்றாரும் கலக்கிற இடம் -சீவலப்பேரி என்கிற – முக்கூடல். நாடக பாங்கில் அமைந்த நூல் – முக்கூடற்பள்ளு. திருநெல்வேலி மாவட்ட வழக்கை ஆங்காங்கே காட்டும் நூல் – முக்கூடற்பள்ளு. காளைகளின் பல்வேறு பெயர்கள், விதைகளின் பெயர்கள், மீன்வகைகள் என மருத நில வளம் பற்றி கூறும் நூல் – முக்கூடற்பள்ளு. பள்ளு வடிவிலான நாடகங்களும் குறவஞ்சி நாடகங்களும் யாருடைய காலத்தில் … Read more

நந்திக் கலம்பகம் 6th – 12th

நந்திக் கலம்பகம் இப்பகுதியில் நந்திக் கலம்பகம் tnpsc மொத்தமாக தொகுத்து கொடுத்துள்ளோம். Put Your Browser in Desktop Mode) நந்திக் கலம்பகம்நந்திமன்னன் வீரம் பதிதொறு புயல்பொழி தருமணிபணைதரு பருமணி பகராநெற் கதிர்தொகு வருபுனல் கரைபொரு திழிதரு காவிரி வளநாடா நிதிதரு கவிகையும் நிலமகள் உரிமையும் இவையிவை யுடைநந்தி மதியிலி அரசர்நின் மலரடி பணிகிலர் வானகம் ஆள்வாரே. 1) நந்திவர்மனின் பெருமையை போற்றும் நூலாக திகழ்கிறது. 2) நந்திக் கலம்பகத்தில் புகழப்பெறும் மன்னன் – பல்லவ மன்னன் … Read more

தமிழ்விடு தூது 6th – 12th

தமிழ்விடு தூது  1) தமிழையே தூதுப் பொருளாக கூறும் சிற்றிலக்கியம் – தமிழ் விடு தூது. 2) இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொகுக்கப்படும் செய்யுள் வகை – கண்ணி. 3) கிளி, அன்னம், விறலி, பணம், தந்தி – தூது வாயில்கள். 4) வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்னும் வேறு பெயர்களால் அழைக்கப்படுவது – தூது. 5) அன்னம் முதல் வண்டு ஈறாகப் பத்தையும் தூதுவிடுவதாகக் கலிவெண்பாவால் இயற்றப்படுவது- தூது. 6) தமிழ் விடு … Read more

முத்தொள்ளாயிரம் 6th – 12th

முத்தொள்ளாயிரம் 1) மூவேந்தர்கள் பற்றிய மூன்று 900 பாடல்களைக் கொண்ட நூல் – முத்தொள்ளாயிரம். 2) சிறந்த இலக்கிய நயமும் கற்பனை வளமும் நிறைந்த நூலாக முத்தொள்ளாயிரம் திகழ்கிறது. 3) “சேர்ந்த புறவின் நிறைதன் திருமேனி ஈர்த்திட் டுயர்துலைதான் ஏறினான் நேர்ந்த” 4) மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர, சோழ, பாண்டியர் என்று பொதுவாகப் பாடுவது முத்தொள்ளாயிரம்.  5) மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட 900 பாடல்களைக் கொண்ட நூல். 6) முத்தொள்ளாயிரத்தில் புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து … Read more

கலிங்கத்துப்பரணி 6th – 12th

1) பகைவரை அஞ்சச்செய்யும் வீரமும் அஞ்சியோடும் பகைவரைத் துன்புறுத்தாத அறமும் தமிழரின் மாண்பு எனக் கூறுவது – கலிங்கத்துப்பரணி 2) கலிங்கத்துப்பரணியின் ஆசிரியர் – செயங்கொண்டார். 3) சயங்கொண்டார் காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு. 4) கலிங்கத்துப்பரணி – 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. 5) தமிழில் முதல் முதலில் எழுந்த பரணி நூல் – கலிங்கத்துப்பரணி. 6) முதலாம் குலோத்துங்கச் சோழனின் படைத்தலைவர் – கருணாகரத் தொண்டைமான். 7) கலிங்கத்துப்பரணி – முதலாம் குலோத்துங்க … Read more

திருக்குற்றாலக்குறவஞ்சி 6th to 12th

திருக்குற்றாலக்குறவஞ்சி இப்பகுதியில் திருக்குற்றாலக்குறவஞ்சி 6th to 12th உள்ளிட்ட அனைத்தையும் தொகுத்து கொடுத்துள்ளோம். 1) எந்த அருவியில் நீராட மறுப்பதாகக் காந்தி கூறினார்? குற்றாலம். 2) குற்றாலம் என்பது – அருவி. 3) திருக்குற்றாலம் அமைந்துள்ள மாவட்டம் – திருநெல்வேலி. 4) குற்றால மலைவளத்தைக் கூறும் நூல் – குற்றாலக் குறவஞ்சி. 5) “கூனல் இளம் பிறைமுடித்த வேணி அலங்காரர் குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே!” இதில் ‘பிறை முடித்த வேணி’ எனக் குறிப்பிடப்படுபவர் – சிவபெருமான். … Read more

சீறாப்புராணம் 6th – 12th

சீறாப்புராணம் சீறாப்புராணம் 6th – 12th old and new books + sirappu tamil old and new books fully covered below. 1) இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்று இலக்கியம் சீறாப்புராணம். 2) இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில் முதன்மையானதாக விளங்குவது சீறாப்புராணம். 3) ‘சீறா’ என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின் திரிபு ஆகும். இதற்கு ‘வாழ்க்கை’ என்பது பொருள் 4) புராணம் – வரலாறு 5) நபிகள் பெருமானின் … Read more

தேம்பாவணி 6th to 12th

தேம்பாவணி பூக்கையைக் குவித்துப் பூவே     புரிவொடு காக்கென்று அம்பூஞ்சேக்கையைப் பரப்பி இங்கண்     திருந்திய அறத்தை யாவும்யாக்கையைப் பிணித்தென்று ஆக     இனிதிலுள் அடக்கி வாய்ந்தஆக்கையை அடக்கிப் பூவோடு     அழுங்கணீர் பொழிந்தான் மீதே. வாய்மணி யாகக் கூறும்     வாய்மையே மழைநீ ராகித்தாய்மணி யாக மார்பில்     தயங்கியுள் குளிர வாழ்ந்தேன்தூய்மணி யாகத் தூவும்     துளியிலது இளங்கூழ் வாடிக்காய்மணி யாகு முன்னர்க்     காய்ந்தெனக் காய்ந்தேன் அந்தோ விரிந்தன கொம்பில் கொய்த    … Read more

திருவிளையாடற் புராணம் 6th to 12th

திருவிளையாடற் புராணம் இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து திருவிளையாடற் புராணம் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.(Desktop mode இல் போட்டு படிக்கவும்). மன்னன் புலவரிடம் மன்னிப்பை வேண்டுதல்  புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப்பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான்நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம்தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா. 1) சங்கத் தமிழ்க் காட்சிக்கூடம்: தருமிக்குப் பாண்டிய மன்னன் பொற்கிழி வழங்கிய திருவிளையாடல் புராணம் … Read more

நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் 6th – 12th

நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் (Put in Desktop mode) இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். 1) நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி பொய்கையாழ்வாரால் பாடப்பட்டதாகும். புதுமை விளக்கு வையம் தகளியா வார்கடலே நெய்யாகவெய்ய கதிரோன் விளக்காகச் – செய்யசுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலைஇடர்ஆழி நீங்குகவே என்று                          … Read more