கவிமணி தேசிக விநாயகனார் 6th – 12th

கவிமணி தேசிக விநாயகனார் இப்பகுதியில் 6th – 12th வரையிலான அனைத்து கவிமணி தேசிக விநாயகனார் பற்றிய செய்திகளை தொகுத்து கொடுத்துள்ளோம். லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்ற நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல் – ஆசிய ஜோதி. உலக உயிர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் – புத்தர். புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் – ஆசிய ஜோதி. ஆசிய ஜோதி – கவிமணி தேசிக விநாயகனார். … Read more

நாமக்கல் கவிஞர் 6th – 12th

நாமக்கல் கவிஞர் இப்பகுதியில் 6th to 12th வரையிலான நாமக்கல் கவிஞர் பற்றிய அனைத்து செய்திகளையும்  தொகுத்து கொடுத்துள்ளோம். ‘எங்கள் தமிழ்’ என்னும் கவிதை இடம்பெற்றுள்ள நூல் நாமக்கல் கவிஞர் பாடல்கள். நாமக்கல் கவிஞர என்று அழைக்கப்படுபவர் – வெ. இராமலிங்கனார். காந்தியக்கவிஞர் என்று அழைக்கப்படுபவர் நாமக்கல் கவிஞர். வெ. ராமலிங்கனாருக்கு நடுவணரசு அளித்த விருது பத்மபூஷண். ‘என் கதை’ – நாமக்கல் கவிஞர் நாமக்கல் கவிஞர் பாடல்கள் – திருமலர், தமிழ்த்தேன் மலர், காந்தி மலர், … Read more

பாரதிதாசன் 6th – 12th

பாரதிதாசன் (6th – 12th old and new + sirappu tamil) பாரதிதாசன் இன்பத்தமிழ்  1. காலம் – 29. 04.1891 – 21.04.1964. 2. புரட்சிக்கவிஞர், பாவேந்தர் என புகழப்படுபவர் பாரதிதாசன். 3. பாரதியாரின் கவிதை மீது காதல் கொண்டவர் பாரதிதாசன். 4. இன்பத்தமிழ் – பாரதிதாசன் கவிதைகள். 5. நல்ல புகழ்மிக்க புலவர்களுக்கு தமிழ் கூர்மையான வேல் போன்றது – பாரதிதாசன். 6. இன்பத்தமிழ்’ பாடல் மூலம் தமிழை அமுது, மணம் என … Read more

பாரதியார் 6th – 12th

பாரதியார்  6th to 12th old and new book + advance tamil வரையிலான பாரதியார் தொடர்பான செய்திகளை அனைத்தையும் தொகுத்து கொடுத்துள்ளோம். “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தமிழை வியந்து பாடியவர். “என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்று தமிழின் தொன்மையை கூறியவர் – பாரதியார். பாரதியாரின் இயற்பெயர் சுப்பிரமணியன். காணி நிலம் வேண்டும் எனப் பாடியவர் பாரதியார். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர். … Read more

சமய முன்னோடிகள் – அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குழசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருடிணனார், உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கொள்கள், சிறப்புப் பெயர்கள் (6th – 12th)

சமய முன்னோடிகள் 6th to 12th (old and new + சிறப்பு தமிழ்) சமய முன்னோடிகள் பற்றிய வரையிலான அனைத்து செய்திகளையும் தொகுத்து கொடுத்துள்ளோம். 1. அப்பர் (திருநாவுக்கரசர்) பிறந்த ஊர் – திருவாமூர். பெற்றோர் – புகழனார், மாதினியார். தமக்கையார் – திலகவதியார். திருநாவுக்கரசருக்குப் பெற்றோர் இட்டபெயர் – மருணீக்கியார் (மருள் நீக்கியார்). இவருக்குத் தருமசேனர், அப்பர், வாகீசர், அப்பரடிகள் என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவரது நெறி தொண்டு நெறி. சைவ அடியார்களை … Read more

நாட்டுப்புறப் பாடல்கள் சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள் (6th – 12th)

நாட்டுப் புறப் பாடல்கள் குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாய் பாடும் பாட்டு – தாலாட்டுப் பாடல். ஒருவர் பாடிக் கொண்டிருக்கும்போது கேட்டுக் கொண்டிருக்கும் இன்னொருவர் அப்படியே மனத்தில் வாங்கித் தானும் பாடிப்பாடிப் பழகிவிடுகிறார். இப்படித் தாளில் எழுதாத பாடல்தான், ‘நாட்டுப்புறப் பாடல்’ எனப்படுகிறது. எழுத்து வழியாக வராமல் பாடிப்பாடி வாய்வழியாகப் பரவுகிற பாட்டு நாட்டுப்புறப்பாட்டு. இதேபோல் எழுதப்படாத, எல்லாருக்கும் தெரிந்த கதைகளும் உண்டு. இவற்றை எல்லாம் “வாய்மொழி இலக்கியம்” எனக் கூறுவார்கள். நாட்டுப்புறப் பாடல்களைக் கீழ்க்காணும் வகைகளாகப் … Read more

மனோன்மணியம் – பாஞ்சாலி சபதம் – குயில் பாட்டு – இரட்டுற மொழிதல் – அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்

மனோன்மணியம் 1. பேராசிரியர் சுந்தரனார் இயற்றிய நாடகம் – மனோன்மணியம். 2. சுந்தரனார் பிறந்த ஊர், ஆண்டு திருவிதாங்கூர் ஆலப்புழை 1855. 3. மனோன்மணியம் என்ற கவிதை நாடகக் காப்பியம் வெளியான ஆண்டு – 1891 4. மனோன்மணியம் எக்கதையை தழுவி எழுதப்பட்டது – லார்ட் லிட்டன் எழுதிய மறைவழி. 5. நாடகத்தமிழ் நூல்களுள் தலையாய் சிறப்பினையுடையதாக விளங்குவது மனோன்மணியம். 6. நாடகக் காப்பியங்களால் சிறப்புப் பெற்று விளங்கும் வடமொழிக்கு ஈடாக நடிப்புச் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் … Read more

இராசராச சோழனுலா 6th – 12th

இராசராச சோழனுலா கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி என்று பட்டங்கள் கொண்ட இரண்டாம் இராசராச சோழனது மெய்க்கீர்த்தியின் ஒரு பகுதி பாடமாக உள்ளது. இம்மெய்க்கீர்த்திப் பகுதியின் இலக்கிய நயம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் ஒருசேர உணர்த்துவதாக உள்ளது. இவருடைய மெய்க்கீர்த்திகள் இரண்டு. அதில் ஒன்று 91 அடிகளைக் கொண்டது. அதில் 16-33 வரையான அடிகள் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன. இப்பாடப் பகுதிக்கான மூலம் தமிழ் இணையக் கல்விக் கழகத்திலிருந்து பெறப்பட்டது. முதலாம் இராசராசன் காலந்தொட்டு மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. … Read more

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் 6th – 12th

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் ‘முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்’ என்னும் நூலை இயற்றியவர் – குமரகுருபரர். குமரகுருபரர் பிறந்த ஊர் – திருவைகுண்டம். குமரகுருபரர் வாழ்ந்த காலம் – 17 ஆம் நூற்றாண்டு. குமரகுருபரர் இயற்றிய பிற நூல்கள் – திருவாரூர் மும்மணிக்கோவை, சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, மதுரைக் கலம்பகம் குமரகுருபரர் மடம் நிறுவிய இடம் திருப்பனந்தாள் மற்றும் காசி. குமரகுருபரர் இறைவனது திருவடியடைந்த இடம் – காசி. குமரகுருபரர் தமிழ், வடமொழி, இந்துஸ்த்தானி மொழிகளில் புலமை … Read more

காவடிச் சிந்து

காவடிச் சிந்து ஆசிரியர் – அண்ணாமலையார்  அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சங்க இலக்கியம்-காவடிச்சிந்து. சென்னிகுளம் அண்ணாமலையார் பாடிய காவடிச்சிந்து யாருடைய திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சங்க இலக்கியமாகும் அருணகிரியார். காவடிச்சிந்து மெட்டுகள் அமைத்தவர் அண்ணாமலையார். தமிழில் முதன் முதலில் வண்ணச்சிந்து பாடியவர் அண்ணாமலையார். தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசைமரபு – காவடிச்சிந்து. முருகப் பெருமானை வழிபடுவதற்காக பாடப்பட்ட வழிநடைப் பாடல் வகைகளிலிருந்து தோன்றிய பாவடிவம் காவடிச்சிந்து. காவடி எடுக்கும் அடியார்கள் … Read more