நாலடியார் 6th – 12th

நாலடியார் நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும்வாய்க்கால் அனையார் தொடர்பு. *— சமணமுனிவர் 1. நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. 2. இந்நூல், நானூறு பாடல்களைக் கொண்டது. 3. அறக்கருத்துகளைக் கூறுவது. ‘நாலடி நானூறு’ என்னும் சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு. 4. இந்நூல், சமணமுனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு. 5. பதினெண்கீழ்க்கணக்கு – விளக்கம்சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும். பத்துப்பாட்டில் பத்து நூல்களும், எட்டுத்தொகையில் எட்டு … Read more

திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்)

திருக்குறள் 6th to 12th Old and New book (+ Sirappu Tamil 11th and 12th Old and New Book) 1. திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவர், சுருங்கச்சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர். 2. இவருடைய காலம் கி.மு. 31 என்று கூறுவர்.இதனைத் தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. 3. இவருடைய ஊர், பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை. 4. இவர் நாயனார், முதற்பாவலர், நான்முகனார். மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர், … Read more

எதுகை மோனை இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெழுதுதல்

Useful Links  ⇒ TNPSC Group 4 Study Material Syllabus Wise 2024 >>> Where to Study – Group 4 Science Where to Study 2024 Ethugai, Monai, Muran, Iyaibu – எதுகை, மோனை,  இயைபு  இப்பகுதியில் எதுகை மோனை இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெழுதுதல் பற்றிய செய்திகளை தொகுத்து கொடுத்துள்ளோம். தொடை தொடை என்பது தொடுக்கப்படுவது எனப் பொருள்படும். மலர்களைத் தொடுப்பது போலவே, சீர்களிலும் அடிகளிலும் மோனை … Read more

தன்வினை பிறவினை செய்வினை செயப்பாட்டு வாக்கியங்களைக் கண்டெழுதுதல்

• TNPSC Group 4 Study Material Syllabus Wise 2024 • Group 4 Science Where to Study 2024 தன்வினை பிறவினை செய்வினை செயப்பாட்டு வாக்கியங்களைக் கண்டெழுதுதல்: முந்தைய பகுதியில் பயின்ற வாக்கியங்களைத் தவிர தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களில் ஏதேனும் ஒன்றை கண்டறியும் விதமாக இப்குதி வினாக்கள் கேட்கப்டுகின்றன. எனவே இவ்வாக்கியங்கள் பற்றிய இலக்கணங்களை அறிதல் அவசியம் தன் வினை:- ஒருவன் தானே செய்யும் செயலை உணர்த்துவதைத் தன்வினை என்பர். … Read more

எவ்வகை வாக்கியமெனக் கண்டெழுதுதல்

evvagai vakkiyam ena kandezhudhudhal – எவ்வகை வாக்கியமெனக் கண்டெழுதுதல் எவ்வகை வாக்கியமெனக் கண்டெழுதுதல் – இப்பகுதியில் வரும் வினாக்கள் ஒரு சொற்றொடர் கொடுத்து அது எவ்வகை வாக்கியம் என கண்டறியுமாறு அமைக்கப்படுகிறது. இதற்கு வாக்கிய வகைகளையும் அதன் இலக்கணங்களையும் அறிந்திருக்க வேண்டும். வாக்கியம் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்றமைந்து பொருள் நிறைவு பெற்றிருக்கும் சொற்றொடர் வாக்கியம் எனப்படும் வாக்கிய அமைப்பு:-

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் 6th – 12th

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் இப்பகுதியில் வரும் வினாக்கள் விடை வடிவத்திலும் சில சமயங்களில் விடையாகவும் வருகின்றது. எனவே வினாக்களின் வகைகளையும் விடைகளின் வகைகளையும் அறிதல் அவசியம். அறுவகை வினாக்கள் அறி வினா:- தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது. எ.கா. மாணவரிடம், ‘இந்தக் கவிதையின் பொருள் யாது?’ என்று ஆசிரியர் கேட்டல். அறியா வினா:- தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது. எ.கா. ஆசிரியரிடம், ‘இந்தக் கவிதையின் பொருள் … Read more

இலக்கணக் குறிப்பறிதல் 6th to 12th

Ilakkana kuriparithal — இலக்கணக் குறிப்பறிதல் இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து இலக்கணக் குறிப்பறிதல் பற்றிய செய்திகளை தொகுத்து கொடுத்துள்ளோம். 9ஆம் வகுப்பு இலக்கணக்குறிப்பு எத்தனை எத்தனை – அடுக்குத்தொடர் விட்டு விட்டு – அடுக்குத்தொடர் ஏந்தி – வினையெச்சம் காலமும் – முற்றுமரம் முத்திக்கனி – உருவகம் தெள்ளமுது – பணபுத்தொகை குற்றமிலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம் நா – ஓரெழுத்து ஒரு மொழி செவிகள் உணவான – நான்காம் வேற்றுமைத் … Read more

சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல் 6th –12th

Sorkalai Ozhungu Paduthi Sorchodar Aakuthal  சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்- ஒரு சொற்றொடர் எழுவாய் + செயப்படுபொருள் + பயனிலை என்ற அமைப்புடன இருக்க வேண்டும். சொற்றொடர்களில் முதலில் எழுவாயும் கடையில் பயனிலையும் வரும். இடையில் செய்யப்படுபொருள் மற்றும் பிற சொற்கள் வரும். ஒழுங்கற்ற முறையில் தரப்பட்டிருக்கும் சொற்களை சரியான முறையில் தொடராக எழுத வேண்டும் எ.கா. 1. வட்டெழுத்து எனப்படும் தமிழ் கோடுகளால் வளைந்த அமைந்த எழுத்து சரியான விடை : வளைந்த கோடுகளால் … Read more

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்

இப்பகுதியில் 6th to 12th வரையிலான ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல் பற்றிய செய்திகளை தொகுத்து கொடுத்துள்ளோம். Oli Verubadarindhu Sariyana Purulai Aridhal – ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல் சொல் பொருள் தன்மை இயல்பு தண்மை குளிர்ச்சி வலி துன்பம் வளி காற்று வழி பாதை ஒலி சத்தம் ஒளி வெளிச்சம் ஒழி நீங்கு இலை ஒர் உறுப்பு இளை இளைத்தல், மெலிதல் இழை நூல் இழை மரை மான் மறை … Read more

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் முன்னுரை இந்த பகுதியில் தமிழ்நாடு பாடநூலில் ஆளுக்கு இடம்பெற்றுள்ள ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்ல அறிதல் என்ற பகுதியில் இடம்பெற்றுள்ள சொற்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இது பள்ளி மாணவர்களின் தேர்வுக்கு போன்ற தமிழக அரசின் போட்டித்தேர்வுகளுக்குப் பயன்படும். Quick Links 6th Standard Notes 7th Standard Notes 8th Standard Notes 9th Standard Notes 10th Standard Notes 11th Standard Notes 12th … Read more