தாராபாரதி

தாராபாரதி  பாரதம் அன்றைய நாற்றங்கால்  புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வாசலிது! தெய்வ வள்ளுவன் நெய்த குறள்தான் தேசம் உடுத்திய நூலாடை! மெய்களைப் போற்றிய இந்தியத் தாய்க்குமெய்யுணர்வு என்கிற மேலாடை! காளி தாசனின் தேனிசைப் பாடல்கள் காவிரிக் கரையில் எதிரொலிக்க கம்பனின் அமுதக் கவிதை களுக்குக் கங்கை அலைகள் இசையமைக்க கன்னிக் குமரியின் கூந்த லுக்காகக் காஷ்மீர்த் தோட்டம் பூத்தொடுக்கும்! மேற்கு மலைகள் நதிகளை அனுப்பிக் கிழக்குக் கரையின் நலம்கேட்கும்! *புல்வெளி யெல்லாம் பூக்கா டாகிப் புன்னகை செய்த பொற்காலம்! கல்லைக் கூட காவிய மாக்கிக் கட்டி நிறுத்திய கலைக்கூடம்! அன்னை நாட்டின் அமுத சுரபியில் அன்னிய … Read more

காயிதே மில்லத்

காயிதே மில்லத் 1. கண்ணியமிகு தலைவர் என்னும் அடைமொழியால் அழைக்கப்படுபவர் – காயிதே மில்லத். 2. இயற்பெயர் – மும்மது இசுமாயில். 3. 'காயிதே மில்லத்' என்னும் அரபுச் சொல்லுக்கு பொருள் – சமூகதாய வழிகாட்டி. 4. "தமிழக அரசில் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார்" என்று கூறியவர் – அறிஞர் அண்ணா. 5. "இப்படிப்பட்ட தலைவர் கிடைபதே அரிது அவர் நல்ல உத்தமமான மனிதர்" 6. காயிதே … Read more

கண்ணதாசன்

கண்ணதாசன்  காலக்கணிதம்  கவிஞன் யானோர் காலக் கணிதம் கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்! புவியில் நானோர் புகழுடைத் தெய்வம் பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்! இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில் இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை! ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும் அவனும் யானுமே அறிந்தவை; அறிக! செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்; பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்! பாசம் மிகுத்தேன்; பற்றுதல் மிகுத்தேன்! ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்! உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்; இல்லா … Read more

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1. மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணித்தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் – த.கு.அ 2.  குன்றக்குடி திருமடத்தின் தலைவராக விளங்கிய இவர் தமது பேச்சாலும் எழுத்தாலும் இறைத்தொண்டும் சமூகத் தொண்டும் இலக்கியத் தொண்டும் ஆற்றியவர். 3. திருகுறள் நெறியைப் பரப்புவதை தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர் –  த.கு.அ 4. இயற்றிய நூல்கள்  நாயன்மார் அடிச்சுவட்டில் குறட்செல்வம் ஆலயங்கள் சமூதாய மையங்கள்  5. நடத்திய இதழ்கள்  அருளோசை  அறிக அறிவியல் Useful Links • … Read more

டி.கே.சிதம்பரநாதர்

டி.கே.சிதம்பரநாதர்  1. டி.கே.சி என அழைக்கப்படுபவர் – டி.கே.சிதம்பரநாதர். 2. வழக்கறிஞர் தொழில் செய்தவர், தமிழ் எழுத்தாளராகவும், திறனாய்வாளராகவும் புகழ் பெற்றவர். 3. 'இரசிகமணி' என்று சிறப்பிக்கப்பட்டவர். 4. இவர் தமது வீட்டில் 'வட்டத்தொட்டி' என்னும் பெயரில் இலக்கியக் கூடங்கள் நடத்தி வந்தார். 5. இவர், கடித இலக்கியத்தின் முன்னோடி  தமிழிசைக் காவலர்  வளர்தமிழ் ஆர்வலர்  குற்றால முனிவர்  எனப் பல வாறாகப் புகழப்படுகிறார்.6. 'இதய ஒலி' என்னும் நூலை இயற்றியவர். 7. "தமிழில் எல்லாம் உண்டு தமிழின் கவி சுவைக்கு … Read more

வீரமாமுனிவர்

வீரமாமுனிவர் 1. காலம் –  1680 – 1747 2. பிறந்த ஊர் – இத்தாலி  3. இயற்பெயர் – கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி  4. தேம்பாவணி காப்பியத்தை இயற்றியவர்  – வீரமாமுனிவர். 5. தமிழ் எழுத்துகளில் மிகபெரிய சீர்திருத்தத்தை செய்தவர் – வீரமாமுனிவர். 6. ஒகரம் எகாரதில் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் – வீரமாமுனிவர். 7. எழுத்துகளில் புள்ளியால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் –வீரமாமுனிவர். 8. திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர் – வீரமாமுனிவர். 9. … Read more

ஜி. யு. போப்

ஜி. யு. போப் 1. தமிழ் கையேடு என்னும் நூலை இற்றியவர் – ஜி. யு. போப்  2. ஜி. யு. போப்  – ஜியார்ஜ் யுக்ளோ போப் 3. பிறந்த ஆண்டு – கி. பி 1820 4. பிறந்த நாடு – பிரான்சு 5. பெற்றோர் – ஜான் போப், கெதரின் யுளாப்  6. தமையானார் – ஹென்றி  7. ஜி. யு. போப் தமிழகத்தில் சமயப் பணியாற்ற எந்த அகவையில் தேர்ந்தெடுக்கப்பட்டார் – 19 ஆம் அகவையில். … Read more

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழ்க்கும்மி கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங்      கோதையரே கும்மி கொட்டுங்கடி – நிலம் எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ்       எட்டிடவே கும்மி கொட்டுங்கடி! ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு      ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் – பெரும் ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும்      அழியாமலே நிலை நின்றதுவாம்! பொய் அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும் – அன்பு      பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் – … Read more

தேவநேயப் பாவாணர்

தேவநேயப் பாவாணர் 1. காலம் – 07.02.1902 – 15.01.1981 2. ஊர் – சங்கரன் கோவில் 3. "உலகில் முதல் மாந்தன் தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம்" என்றவர் – தேவநேயப்பாவாணர். 4. பாவாணர் சிறப்பு பெயர்கள் – 174 5. பாவாணர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை ⁻ 43 6. பாவாணரது ஆய்வுப்புலத்தின் இரு கண்கள் – மொகஞ்சதாரோ, ஹரப்பா. 7. "தமிழை வடமொழி வல்லாண்மையினின்று மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்" எனக்கூறியவர் – தேவநேயப்பாவாணர். 8. "உலக முதன்மொழி தமிழ், இந்திய … Read more

தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

தெ.பொ.மீனாட்சி சுந்தரம் 1. உ. வே சாவின் ஆசிரியர் ⁻ மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார். 2. மீனாட்சி சுந்தரனாருக்கு 'கற்க வேண்டும்' என்ற வேட்கை தனியாததாக இருந்தது. 3. தந்தையிடம் தமிழ் கற்றார். 4. குலாம்காதர் நாவலர் சவரிராயலு தியாகராசர், சாமிநாதார் ஆகியோரின் ஆசிரியர் – மீனாட்சி சுந்தரனார். 5. உ. வே. சாவுக்கு ஆசிரியராக இருக்கும் போது மீனாட்சி சுந்தரனார் திருவாவடுதுறை ஆதீன வித்துவானாக இருந்தார். 6. மீனாட்சி சுந்தரனார் 80-க்கும் மேற்பட்ட நூல்கள் இயற்றப்பட்டன. 7. தலப்புராணம் பாடுவதில் வல்லவர் – மீனாட்சி சுந்தரனார். 8. … Read more