
உ.வே.சா (உ.வே.சாமிநாதையர்) 1. உ.வே.சா அகுந்தமிழ் இயக்கியங்களை தேடித்தேடி அலைந்த இடம் – கொடுமுடி (ஈரோடு). 2. தேடி அலைந்த ஓலைச்சுவடியில் பூக்களுடைய பெயர்கள் – 99 3. உ.வே.சா — உ. வே. சா சாமிநாதன் உத்தமதானபுரம் வெங்கடசுப்புவின் மகனார். 4. எந்த சுவடியை அச்சில் பதிப்பிப்பதற்காக உ. வே. சா எழுதிக் கொண்டிருந்தார்? – குறிஞ்சிப்பாட்டு. 5. உ.வே.சா. பதிப்பித்த நூல்கள் எட்டுத்தொகை –8 பத்துப்பாட்டு – 10 சீவகசிந்தாமணி – 1 சிலப்பதிகாரம் – 1 மணிமேகலை – 1 புராணங்கள் – 12 உலா – 9 கோவை – 6 தூது – 6 வெண்பா நூல்கள் – 13 அந்தாதி – 3 பரணி – 2 மும்மணிக்கோவை – 2 இரட்டைமணிமாலை – 2 பிற பிரபந்தங்கள் – 4 6. தம் வாழ்க்கை வரலாற்றை எந்த இதழில் தொடராக எழுதினார்? – ஆனந்தவிகடன் இதழ். 7. உ.வே.சா - வின் வாழ்க்கை வரலாற்று நூல் – என் சரிதம். 8. டாக்டர் உவே.சா. நூல்நிலையம் நிறுவப் பட்ட ஆண்டு – 1942 9. உ. வே. சா நூலகத்தில் 2128 ஓலைச்சுவடிகளும் 2941 தமிழ் நூல்களும் உள்ளன. 10. டாக்டர் உவே.சா. நூல்நிலையம் இன்றும் எங்குத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது – சென்னையில். 11. உ.வே.சா. அவர்களின் தமிழ்ப் பணிகளை பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள் – ஜி.யு.போப், சூலியல் வின்சோன். 12. எந்த அரசு உ.வே.சா. அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் 2006ஆம் ஆண்டு அஞ்சல்தலை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது – நடுவணரசு. 13. உ. வே. சா. நினைவு இல்லம் – உத்தமதானபுரம். 14. ஓலைச்சுவடிகளைத் தேடி வந்த பெரியவர் – உ. வே. சா 15. உ. வே. சா. தம் வாழ்நாள் முழுவதும் _____ ஓய்வில்லாமல் மேற்கொண்டார். அச்சுப்பணி. 16. உ. வே. சா. பிறந்த ஊர் – உத்தமதானபுரம். 17. உ. வே. சா. அவர்களை நாம் ______ என அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம். – தமிழ்தாத்தா. 18. "பள்ளிக்கூடத்திற்குக் காலையில் ஐந்து மணிக்கே வந்துவிட வேண்டுமாகையால், பிள்ளைகள் பெரியவர்களை அழைத்து வருவதே வழக்கம். முதலில் வருபவனை வேத்தான் என்று சொல்வார்கள். மற்றவர்களை விட வேறான தனிப்பெருமை உடையவன் என்பது அதன் பொருள்" – உ.வே.சா 18. "பிள்ளைகளுக்கு மணல்தான் சிலேட்டின் நிலையிலிருந்தது. பனையேடுதான் புத்தகம். எழுத்தாணியே பேனா" – உ.வே.சா 19. உவே.சா.வின் இலக்கியக் கட்டுரை – உயிர்மீட்சி 20. உவே.சா பெற்ற பட்டங்கள்
21. புறநானூற்றை முதன் முதலாக பதிப்பித்து வெளியிட்டவர் – உ.வே.சா வெளியிட்ட ஆண்டு – 1894 22. தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரிசில் மிகவும் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன" என்று கூறியவர் – உ.வே.சா 23. 'பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள்' என்ற நூலின் ஆசிரிய – உ.வே.சா 24. 'முடியுடை வேந்தர்' நூலை பதிப்பித்த ஆண்டு – 1894 25. "யார் காப்பர் என்று தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன்" – உ.வே.சா |
Useful Links
• TNPSC Group 4 Study Material Syllabus Wise 2025