அழகு v: வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன்
மரபுத் தொடரின் பொருளறிதல்
மரபுத் தொடரின் பொருளறிதல் உவமைத் தொடர் பொருள் தலையில் வைத்துக் கொண்டாடுதல் அளவு கடந்து பாராட்டுதல் / பெரிதும் மதித்தல் கிடைக்காத ஒன்று கானல் நீர் இமாலயத்தவறு பெரிய தவறு துன்பத்திலிருந்து மீளுதல் கரையேறுதல் பஞ்சாகப் பறத்தல் அலைந்து திரிதல் ஆகாயத்தாமரை இல்லாத ஒன்று ஏமாற்று வேலை பித்தலாட்டம் எதிர்நீச்சல் நீரோட்டத்தை எதிர்த்து நீந்துதல்/ போக்கை எதிர்த்துப் போராடுதல்/ வால்களைச் சமாளித்து முன்னேறுதல் சொந்தக்காலில் நிற்றல் அகலக்கால் வைத்தல் சக்திக்கு மீறிப் போதல் அம்பலப்படுத்துதல் பலரும் அறியச் … Read more
செய்தித்தாள் – தலையங்கம் – முகப்புச் செய்திகள் – அரசு சார்ந்த செய்திகள் – கட்டுரைகள் இவற்றை வாசித்தல் புரிந்து கொள்ளும் திறன்
செய்தித்தாள் – தலையங்கம் – முகப்புச் செய்திகள் – அரசு சார்ந்த செய்திகள் – கட்டுரைகள் இவற்றை வாசித்தல் புரிந்து கொள்ளும் திறன் IV. விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக. 1. எந்த நாளை முன்னிட்டுப் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது? உலக புத்தக நாள் 2. புத்தகக் கண்காட்சி எங்கு நடைபெறுகிறது? இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானம் 3. புத்தகக் கண்காட்சி எத்தனை நாள்கள் நடைபெறுகிறது? 11 நாட்கள் (ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 23 வரை) … Read more
உவமைத் தொடரின் பொருளறிதல்
உவமைத் தொடரின் பொருளறிதல் – இப்பகுதி வினாக்கள் உவமைகள் கொடுக்கப்பட்டு அந்த உவமையால் விளக்கப்டும் பொருளை கண்டறியுமாறு கேள்விகள் கேட்கப்படும். தாமரை இலை நீர்போல பட்டும் படாமல் இருத்தல்/ஈடுபாடும் இல்லாமலும் இருத்தல். மழைமுகம் காணாப் பயிர்போல வறட்சி வாட்டம் – துன்பம் கண்ணினைக் காக்கும் இமை போல பாதுகாப்பு சிலை மேல் எழுத்து போல நிலைத்து நிற்கும் கிணற்றுத்தவளைபோல உலகம் தெரியாமல் இருப்பது/அறியாமை எலியும் பூனையும் போல எதிரிகள்/பகைவர்கள் அச்சாணி இல்லாத தேர் போல சரியான வழிகாட்டி … Read more
கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்
கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் கவனி : தேர்வில் ஒரு வினா மட்டுமே கேட்கப்படும். பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக. 1921 ஆம் ஆண்டு மத்திய தரைக் கடலில், ஒரு கப்பல் இங்கிலாந்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. தமிழர் ஒருவர் கப்பலின் மேல்தளத்தில் நின்று கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென அவரது உள்ளத்தில் கடல்நீர் ஏன் நீலநிறமாகக் காட்சியளிக்கிறது என்ற வினா எழுந்தது. அவ்வினா அவரை உறங்க விடவில்லை. இங்கிலாந்து பயணம் … Read more