டி.கே.சிதம்பரநாதர்

டி.கே.சிதம்பரநாதர்  1. டி.கே.சி என அழைக்கப்படுபவர் – டி.கே.சிதம்பரநாதர். 2. வழக்கறிஞர் தொழில் செய்தவர், தமிழ் எழுத்தாளராகவும், திறனாய்வாளராகவும் புகழ் பெற்றவர். 3. 'இரசிகமணி' என்று சிறப்பிக்கப்பட்டவர். 4. இவர் தமது வீட்டில் 'வட்டத்தொட்டி' என்னும் பெயரில் இலக்கியக் கூடங்கள் நடத்தி வந்தார். 5. இவர், கடித இலக்கியத்தின் முன்னோடி  தமிழிசைக் காவலர்  வளர்தமிழ் ஆர்வலர்  குற்றால முனிவர்  எனப் பல வாறாகப் புகழப்படுகிறார்.6. 'இதய ஒலி' என்னும் நூலை இயற்றியவர். 7. "தமிழில் எல்லாம் உண்டு தமிழின் கவி சுவைக்கு … Read more

வீரமாமுனிவர்

வீரமாமுனிவர் 1. காலம் –  1680 – 1747 2. பிறந்த ஊர் – இத்தாலி  3. இயற்பெயர் – கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி  4. தேம்பாவணி காப்பியத்தை இயற்றியவர்  – வீரமாமுனிவர். 5. தமிழ் எழுத்துகளில் மிகபெரிய சீர்திருத்தத்தை செய்தவர் – வீரமாமுனிவர். 6. ஒகரம் எகாரதில் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் – வீரமாமுனிவர். 7. எழுத்துகளில் புள்ளியால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் –வீரமாமுனிவர். 8. திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர் – வீரமாமுனிவர். 9. … Read more

ஜி. யு. போப்

ஜி. யு. போப் 1. தமிழ் கையேடு என்னும் நூலை இற்றியவர் – ஜி. யு. போப்  2. ஜி. யு. போப்  – ஜியார்ஜ் யுக்ளோ போப் 3. பிறந்த ஆண்டு – கி. பி 1820 4. பிறந்த நாடு – பிரான்சு 5. பெற்றோர் – ஜான் போப், கெதரின் யுளாப்  6. தமையானார் – ஹென்றி  7. ஜி. யு. போப் தமிழகத்தில் சமயப் பணியாற்ற எந்த அகவையில் தேர்ந்தெடுக்கப்பட்டார் – 19 ஆம் அகவையில். … Read more

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழ்க்கும்மி கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங்      கோதையரே கும்மி கொட்டுங்கடி – நிலம் எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ்       எட்டிடவே கும்மி கொட்டுங்கடி! ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு      ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் – பெரும் ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும்      அழியாமலே நிலை நின்றதுவாம்! பொய் அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும் – அன்பு      பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் – … Read more

தேவநேயப் பாவாணர்

தேவநேயப் பாவாணர் 1. காலம் – 07.02.1902 – 15.01.1981 2. ஊர் – சங்கரன் கோவில் 3. "உலகில் முதல் மாந்தன் தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம்" என்றவர் – தேவநேயப்பாவாணர். 4. பாவாணர் சிறப்பு பெயர்கள் – 174 5. பாவாணர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை ⁻ 43 6. பாவாணரது ஆய்வுப்புலத்தின் இரு கண்கள் – மொகஞ்சதாரோ, ஹரப்பா. 7. "தமிழை வடமொழி வல்லாண்மையினின்று மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்" எனக்கூறியவர் – தேவநேயப்பாவாணர். 8. "உலக முதன்மொழி தமிழ், இந்திய … Read more

தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

தெ.பொ.மீனாட்சி சுந்தரம் 1. உ. வே சாவின் ஆசிரியர் ⁻ மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார். 2. மீனாட்சி சுந்தரனாருக்கு 'கற்க வேண்டும்' என்ற வேட்கை தனியாததாக இருந்தது. 3. தந்தையிடம் தமிழ் கற்றார். 4. குலாம்காதர் நாவலர் சவரிராயலு தியாகராசர், சாமிநாதார் ஆகியோரின் ஆசிரியர் – மீனாட்சி சுந்தரனார். 5. உ. வே. சாவுக்கு ஆசிரியராக இருக்கும் போது மீனாட்சி சுந்தரனார் திருவாவடுதுறை ஆதீன வித்துவானாக இருந்தார். 6. மீனாட்சி சுந்தரனார் 80-க்கும் மேற்பட்ட நூல்கள் இயற்றப்பட்டன. 7. தலப்புராணம் பாடுவதில் வல்லவர் – மீனாட்சி சுந்தரனார். 8. … Read more

உ.வே.சாமிநாத ஐயர்

உ.வே.சா (உ.வே.சாமிநாதையர்) 1. உ.வே.சா அகுந்தமிழ் இயக்கியங்களை தேடித்தேடி அலைந்த இடம் – கொடுமுடி (ஈரோடு). 2. தேடி அலைந்த ஓலைச்சுவடியில் பூக்களுடைய பெயர்கள்  – 99  3. உ.வே.சா — உ. வே. சா சாமிநாதன் உத்தமதானபுரம் வெங்கடசுப்புவின் மகனார். 4. எந்த சுவடியை அச்சில் பதிப்பிப்பதற்காக உ. வே. சா  எழுதிக் கொண்டிருந்தார்? – குறிஞ்சிப்பாட்டு. 5. உ.வே.சா. பதிப்பித்த நூல்கள் எட்டுத்தொகை          –8பத்துப்பாட்டு           … Read more

தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

தமிழின் தொன்மை, சிறப்பு 1. உலகில் ஆறாயிரத்திற்கும் 6,000 மேற்பட்ட மொழிகள் உள்ளன. 2. தமிழ்மொழி அத்தகு சிறப்பு மிக்க செம்மொழியாகும். 3. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் – பாரதியார் 4.என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்! –  பாரதியார். 5.தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல் – தொல்காப்பியம். 6. தமிழ் எழுத்துகள்பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன. 7. வலஞ்சுழி எழுத்துகள் – அ, எ, ஔ, … Read more

Enable Notifications OK No thanks