கி.வா.ஜகந்நாதன்
கி.வா.ஜகந்நாதன் வயலும் வாழ்வும் ஓடை எல்லாம் தாண்டிப்போயி –ஏலேலங்கிடி ஏலேலோ ஒண்ணரைக்குழி நிலமும் பார்த்து –ஏலேலங்கிடி ஏலேலோ சீலையெல்லாம் வரிஞ்சுக்கட்டி –ஏலேலங்கிடி ஏலேலோசேத்துக்குள்ளே இறங்குறாங்க –ஏலேலங்கிடி ஏலேலோ நாத்தெல்லாம் பிடுங்கையிலே –ஏலேலங்கிடி ஏலேலோ நண்டும் சேர்த்துப் பிடிக்கிறாங்க –ஏலேலங்கிடி ஏலேலோஒருசாணுக்கு ஒரு நாற்றுத்தான் –ஏலேலங்கிடி ஏலேலோ ஓடியோடி நட்டோமையா –ஏலேலங்கிடி ஏலேலோ மணிபோலப் பால்பிடித்து –ஏலேலங்கிடி ஏலேலோ மனதையெல்லாம் மயக்குதம்மா –ஏலேலங்கிடி ஏலேலோ அறுப்பறுக்க ஆளுக்கெல்லாம் –ஏலேலங்கிடி ஏலேலோ ஆளுபணம் கொடுத்துவாரான் –ஏலேலங்கிடி ஏலேலோ சும்மாடும் தேர்ந்தெடுத்து –ஏலேலங்கிடி ஏலேலோ சுறுசுறுப்பாய்க் கொண்டு போனார் –ஏலேலங்கிடி ஏலேலோ கிழக்கத்தி மாடெல்லாம் … Read more