ஒருபொருள் பன்மொழி

ஒருபொருள் பன்மொழி (ஒருபொருட் பன்மொழி) 1. திருமால் குன்றம் உயர்ந்தோங்கி நிற்கிறது. 2. அந்த ஏழைக் குழந்தையின் கண்கள் குழிந்தாழ்ந்து காணப்படுகின்றன. இவ்விரு தொடர்களிலும் ஒரு பொருள் குறித்துத் தொடர்ந்துவரும் இருசொற்கள் உள்ளன. அவை உயர்ந்தோங்கிய, குழிந்தாழ்ந்து என்பவை. உயர்ந்து, ஓங்கிய ஆகிய இரு சொற்களும், உயர்ந்த என்னும் ஒரே பொருளிலும், குழிந்து, ஆழ்ந்து என்பவை குழிந்து என்னும் ஒரே பொருளிலும் வருகின்றன. ஒரு பொருளையே தரும் பல சொற்கள் தொடர்வது ஒருபொருட் பன்மொழியாகும். (எ-டு) 1 நடுமையம். 2. … Read more

பல பொருள் தரும் ஒரு சொல்லைக் கூறுக

பல பொருள்  ஒரு சொல் கா, கால், கான், கானகம், அடவி, அரண், ஆரணி, புரவு, பொற்றை, பொழில், தில்லம், அழுவம், இயவு, பழவம், முளரி, வல்லை, விடர், வியல், வனம், முதை, மிளை, இறும்பு, சுரம், பொச்சை, பொதி, முளி, அரில், அறல், பதுக்கை, கணையம். காடு புணரி, ஆழி, சாகரம், சமுத்திரம், பெளவம், வேலை, முந்நீர், நீராழி, பெருநீர் கடல்  கலம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புணை, தோணி, தெப்பம், திமில், அம்பி, … Read more

அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல்

அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல் (எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு)  எ. கா:  •  நான் காட்டிற்குச் சென்றேன். அதனால் புலியைப் பார்த்தேன். •  மாலைநேரம் முடியும் வரை விளையாடுவேன். •  தேர்வு முடிந்த பின்பு சுற்றுலா செல்லலாம் (Related Topic Covered In Samacheer Books given below) சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக. (எனவே, ஏனெனில், அதனால், ஆகையால், அதுபோல, இல்லையென்றால், மேலும்) 1. காயிதே மில்லத் … Read more

சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல்

சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல் (மற்றும், அல்லது, ஆல், பிறகு, வரை, இதுவுமல்ல. இருப்பினும், எனினும், இதனால்) Related Topic Covered in Books (This Syllabus Not Available in Samcheer Books) இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக (நூல், மொழி, கோல், மீன், நீதி, எழுது, கண், வெளி, தமிழ், மணி, மாலை, விண்) விண்மீன் மணிமாலை நீதிநூல் விண்வெளி தமிழ்மாலை கண்மணி எழுதுகோல் தமிழ்மொழி தமிழ்நூல் நீதிமொழி விண்மீன் … Read more

பேச்சு வழக்கு தொடர்களிலுள்ள பிழை திருத்தம்

பேச்சு வழக்கு தொடர்களிலுள்ள பிழை திருத்தம் •   கண்மாய் – கம்மாய்•   உறைக்கிணறு – ஊரணி பேச்சு வழக்கு  எழுத்து வழக்கு (தமிழ் சொல்) தம்பீ? எங்க நிக்கிறே? தம்பி எங்கே நிற்கிறாய்? நீங்க சொன்ன எடத்துலதாண்ணே ! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது. நீங்கள் சொன்ன இடத்தில்தான் அண்ணா ! எதிர்ப்புறத்தில் ஒரு தேநீர் கடை இருக்கிறது. அங்ஙனக்குள்ளயே டீ சாப்டுட்டு, பேப்பரப் படிச்சிட்டு இரு.. நா வெரசா வந்துருவேன் அங்கேயே தேநீர் சாப்பிட்டுவிட்டு, செய்தித்தாள் … Read more

பிழை திருத்தம் 6th – 12th

இப்பகுதியில் பிழை திருத்தம் tnpsc வரையிலான அனைத்தையும் தொகுத்து கொடுத்துள்ளோம். ஏழுதுவதைப் பிழையின்றி எழுதினால்தன் படிப்போர்க்குப் பொரு மயக்கம் ஏற்படாது. திணை, பால், எண், இடம், காலம், மரபு ஆகியவற்றில் வழுவின்றி எழுதப் பயிற்சி பெற வேண்டும். சில வகைகள் மட்டும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. வாக்கியப் பிழையும் திருத்தமும் : வாக்கியங்களைப் பிழையின்றி எழுத சில இலக்கண நெறிகளைக் கையாள வேண்டும். உயர்திணைப் எழுவாய் உயர்திணைப் பயனிலையைப் பெற்று வரும். அது போன்று அஃறிணை எழுவாய்க்குப் பின் … Read more

பேச்சு வழக்கு சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல்

பேச்சு வழக்கு சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல் எ. கா •  பாச்சல் – பாத்தி•  பதனம் – கவனமாக•  நீத்துப்பாகம் – மேல்கஞ்சி•  கடிச்சு குடித்தல் – வாய்வைத்துக் குடித்தல்•  மகுளி – சோற்றுக் கஞ்சி•  வரத்துக்காரன் – புதியவன்•  சடைத்து புளித்து – சலிப்பு•  அலுக்கம் – அழுத்தம் (அணுக்கம்)•  தொலவட்டையில் – தொலைவில்•  வூடு – வீடு•  வேல – வேலை•  தண்ணீ – தண்ணீர்•  வௌக்கு – விளக்கு … Read more

ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக

மரூஉ •  நாம் எல்லாச் சொற்களையும் எல்லா இடங்களிலும் முழுமையான வடிவத்தில் பயன்படுத்துவது இல்லை. •  தஞ்சாவூர் என்னும் பெயரைத் தஞ்சை என்றும், திருநெல்வேலி என்னும் பெயரை நெல்லை எனவும் வழங்குகிறோம். •  இவ்வாறு இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் மரூஉ எனப்படும். •  (எ.கா.)- கோவை, குடந்தை, எந்தை, போது, சோணாடு நீதிமன்றத்தில் தொடுக்கும் வழக்கு வேறு; இலக்கண வழக்கு என்பது வேறு. நம் முன்னோர் எந்தப்பொருளை எந்தச்சொல்லால் வழங்கி வந்தனரோ, அதனை … Read more

கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல்

கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் /   சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. ஏற்றத் தாழ்வற்ற —— அமைய வேண்டும்அ) சமூகம்  ஆ) நாடு   இ) வீடு   ஈ) தெரு 2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு —— ஆக இருக்கும்அ) மகிழ்ச்சி ஆ) கோபம் இ) வருத்தம் ஈ) அசதி 3. தாய் மொழியில் படித்தால் —— அடையலாம்அ) பன்மை  ஆ) மேன்மை  இ) பொறுமை  ஈ) சிறுமை 4. தகவல் தொட ர்பு … Read more

பேச்சு வழக்கு எழுத்து வழக்கு

பே‌ச்சு வழ‌க்கு என்பது வா‌ய்வ‌ழி பேசுவது ஆகு‌ம். எழு‌த்து வழ‌க்கு என்பது ‌சி‌ந்‌தி‌த்து எழுது‌வது ஆகு‌ம். வட்டார வழக்கு எழுத்து வழக்கு அனயம் நிறைவானது எச்சௌந்தவன் ஏழை எளியவன் கீழத்தார் புன்செய்யின் ஒரு பகுதி கெராமுனுசு கிராம நிர்வாக அலுவலர் கொடவாங்கள் கொடுக்கல் வாங்கள் திருணை திண்ணை தெகஞ்சத முடிந்ததை பிஞ்சை புன்செய் ரோசி உரசுதல் வாந்தக்கமாக இணக்கமாக வெதப்பெட்டி விதைப்பெட்டி வெள்ளங்காட்டி விடியற்காலை வேண்டாற வேண்டாத திருகை மாவு அரைக்கும் கம் குறுக்கம் சிறிய நிலபரப்பு … Read more