சிலபதிகாரம் மணிமேகலை தொடர்பான செய்திகள்
1) ‘தமிழ்நாடு’ என்னும் சொல் முதலில் இடம்பெற்றுள்ள இலக்கியம் சிலப்பதிகாரம் (வஞ்சிக்காண்டம்). 2) “இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின்”. இவ்வரிகள் இடம்பெற்ற நூல் சிலப்பதிகாரம். 3) சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள். 4) தமிழின் முதல் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் – சிலப்பதிகாரம். 5) இளங்கோவடிகள் எந்த மரபைச் சேர்ந்தவர்? சேர மரபு. 6) இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுவது – … Read more